பண்டைய இலங்கை வராலற்று நூல்களில், நாகர்கள் பற்றிய தகவல்கள் நட்பு ரீதியிலானதாக விபரிக்கப்பட்டுள்ளது. ஆனால் யக்கர்கள்பற்றிய விபரிப்புக்கள் அவர்களை எதிரிகளாக காட்டும் வகையில் இடம் பெறுகிறது.
Read moreபண்டைய இலங்கை வராலற்று நூல்களில், நாகர்கள் பற்றிய தகவல்கள் நட்பு ரீதியிலானதாக விபரிக்கப்பட்டுள்ளது. ஆனால் யக்கர்கள்பற்றிய விபரிப்புக்கள் அவர்களை எதிரிகளாக காட்டும் வகையில் இடம் பெறுகிறது.
Read more2010 ஏப்ரல் மாதம் அரசால் வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிவரம், தமிழகத்திலுள்ள 113 முகாம்களில் 19,916 குடும்பங்களைச் சேர்ந்த 73,251 பேர் அகதிகளாகத் தஞ்சமடைந்திருப்பதாகக் குறிப்பிடுகிறது.
Read moreஜூலை வந்தால், வெலிக்கடை சிறைச்சாலையே நினைவிற்கு வரும். 83ல் நடைபெற்ற கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதோடு வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் பலர் உயிரிழந்தனர். அதில் உயிர் தப்பிய சிலர் இன்று அமைச்சர்களாகவும்,...
Read moreஇன்றும் பேரினவாத ராஜப்கச அரசிற்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய போராட்டம் என்ற வகையில் ஈழப் போராட்டத்தை அவர்கள் ஆதரிக்கிறார்கள்.
Read more650 கிராமங்கள் சிதம்பரத்தின் தலைமையில் காலி செய்யப் பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் சுமார் 10 லட்சம் மக்கள் வாழ்ந்த இந்தப் பகுதியில் இன்று பாதிப் பேர் கூட கிராமாங்களில் இல்லை. எங்கே போனார்கள்
Read moreமூதூர், சம்பூர், அம்பாறை என்று கிழக்கு மாகாணத்தின் நிலம் பல்தேசியக் கம்பனிகளின் வியாபரப் பசிக்கும் சிங்கள பௌத்த இனவாத வெறிக்கும் இரையாக்கப்படுகின்றது.
Read moreபல அகதிகள் 25 வருடங்களுக்கு மேலாக அங்கே வாழ்கிறார்கள். அவர்களது குழந்தைகள் திருமணம் செய்துகொண்ட பின்னர் கூட அங்கே அகதி முகாம்களிலேயே வாழ்கிறார்கள்.
Read moreசிறப்பு முகாம் ஒரு மூடாத கல்லறை அப்படியானால் அகதிகள்? அவர்கள் உயிரோடு இருக்கும் பிணங்கள்.
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.