இலங்கையில் முக்கியமான ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு சட்டமாதிபரால் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டது.
Read moreஇலங்கையில் முக்கியமான ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு சட்டமாதிபரால் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டது.
Read moreநேபாளப் புரட்சியின் பின்னடவு உலகப் புரட்சிகர சக்திகளுக்குப் புதிய பாடங்களைக் கற்றுத் தருகின்றது. எதிர்ப்புரட்சியை எதிர்கொள்வது தொடர்பான புதிய அணுகுமுறையின் அவசியத்தை உணர்த்துகிறது
Read moreவன்னியிலும், யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் எத்தியோப்பியக் குழந்தைகளையும், உல்லாசப் பயணிகளுக்கு இரையாகும் பெண்கள் சமூகத்தையும் இந்தப் பல்தேசியக் நிறுவனங்கள் ராஜபக்ச அரசினதும் அதன் துணை குழுகளதும் துணையோடு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
Read moreஒரு சில நவநாசிக் குழுவினரே மேற்கைப் பற்றிய ஐதீக எண்ணத்தைக் கொண்டிருக்கின்றனர். ஸ்ரோன்ஹெஞ்சில் உள்ள முஸ்லிம்களின் குரல்வளையை வெட்டுவதற்கும் தயாராய் உள்ளனர்.
Read moreமாருதி எரியட்டும்! இந்த அனுமனின் வாலில் தொழிலாளி வர்க்கம் வைத்திருக்கும் தீ, ஒவ்வொரு ஆலையின் மீதும் தாவிப் படரட்டும்! மரணபயத்தை மூலதனம் உணரட்டும்!
Read moreவரலாறுக் கடமையிலிருந்து தவறுவோமானால், ஒடுக்கும் பெருந்தேசியவாதப் பாசிச அரசும், அதன் அடிவருடிகளும், நிலப்பிரபுத்துவ சோசலிஸ்டுக்களும், கோப்ரட் ஜனநாயகவாதிகளும், ஏகாதிபத்தியங்களும், மேலாதிக்க அரசுகளும் மன்னிக்க முடியாத அரசியல் தவறுகளை தங்கள் பலமாக்கிக் கொள்வார்கள்.
Read moreஅரசியலை அபிவிருத்தியிலிருந்து பிரித்துப் பார்க்க எனக் கூறுவதன் மூலம், உண்மையான 'அபிவிருத்தி" என்றதொரு கருத்தாக்கம் இருப்பது போலவும், அதுதான் எல்லாவற்றையும் விட மேலானதாக ஓங்கி இருப்பதாகவும், அதற்கு எதிராக யாரும் பேசக் கூடாது என்பதாகவும் வலியுறுத்தப் படுகிறது.
Read moreவகையில் கைலாசபதி - சிவத்தம்பி என்ற மரபொன்று தமிழியல் சூழலில் உருவாகி வந்திருப்பதையும் காணமுடிகின்றது. காலப்போக்கில் இயக்க செல்நெறி தொடர்பில் அவரில் ஏற்பட்ட விலகல்கள் குறிப்பாக மொஸ்கொ சார்பு நிலைப்பாட்டை முன்னெடுத்தமை, பிற்போக்கா தமிழ் தேசியத்திற்குள் சென்றமை முதலிய...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.