பிரதான பதிவுகள் | Principle posts

41 வது ,இலக்கியச் சந்திப்பு இலங்கையில் நடப்பது அவசியமே! : ப.வி.ஶ்ரீரங்கன்

தேவதாசன் ,இராகவன் ,கீரன் போன்றவர்கள் முன் வைக்கும் "நாம் இலங்கையர்கள்..... மக்களின் உயிரோடு விளையாடும் கொடிய யுத்தப் பிரபுக்களை அண்டிப் பிழைக்கமுனையும் ஒருகூட்டம், தம்மைக் குறித்த புனைவில் ,தாம் மாற்றுக் கருத்து......

Read more
40 வது இலக்கியச் சந்திப்பின் அனுபவங்களும், படிப்பினைகளும் : வி.சிவலிங்கம்

தலித்தியம், பெண்ணியம் போன்ற உயரிய கோட்பாடுகளை தமது குறுகிய அரசியலுக்கு தொடர்ந்தும் பாவிக்கும் ஒரு சிறுபிரிவினருடன் தொடர்ச்சியாக பயணிக்கமுடியுமா என்ற ஆழமான

Read more
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 2 ]  –  T.சௌந்தர்

நாடகக்கலைஞர்கள் மிகவும் இழிவாகக் கருதப்பட்டு வந்தார்கள்.கொலைகாரன், கொள்ளைக்காரன் முதலியவர்களைக் கண்டால் மக்கள் எப்படிப் பயந்து ஒதுங்கி வாழ்வார்களோ அதே நிலைதான் நாடகக்காரனுக்கும்

Read more
இன்னொரு போராட்டத்திற்குத் தயாராவதற்கான முன்நிபந்தனைகள் : சபா நாவலன்

வன்னிப் படுகொலைகளின் பின்னர் சிங்கள ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியிலும் எதிர்வலைகளை ஏற்படுத்தியது. மனித குலத்தின் ஒரு பகுதியை சாரிசாரியாகக் கொன்றொழித்ததை ஒரு குறித்த சிலராவது அறிந்து வைத்திருந்தார்கள்.

Read more
காசி ஆனந்தன்: இந்தியக் கொலையாளிக்கு இன்னுமொரு கூட்டாளி!

காஷ்மீர் மக்களிடம் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பு நடத்துவதாக சொல்லி, 1947 முதல் ஏமாற்றி வருகிறது இந்திய அரசு.

Read more
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு : மூவரின் கொலைக்குக் கதவுகளைத் திறந்திருக்கிறது

சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் சிறுவர்களைப் பலவந்தமாக இந்திய இராணுவத்தின் துணை இராணுவப்படையில் இணைத்துக்கொண்டது.

Read more

தேவதாஸ், அசுரா போன்றவர்கள் தலித்துகளின் பெயரால் மகிந்த அரசின் புகழ் பாடுபவர்கள். யுத்தத்தை நிறுத்திய செயலுக்காக மகிந்த அரசுக்கு பகிரங்கமாக நன்றி தெரிவித்தவர்கள்.

Read more
Page 179 of 305 1 178 179 180 305