பிரதான பதிவுகள் | Principle posts

அரியானாவில் விவசாயிகள் மீது பாஜக அரசு தடியடி!

கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-22 தேதிகளில் அடுத்தடுத்து மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது மத்தியில் ஆளும் மோடி அரசு.இந்த மசோதா கொண்டு வரப்பட்ட ஐந்தே நாட்களில் ஜனாதிபதி இதைச் சட்டமாக்க ஒப்புதலை வழங்கினார். இச்சட்டங்கள்...

Read more
சட்டம் முழுமையாக ரத்தாகும் வரை போராட்டம் தொடரும்!

2020-செப்டம்பர் மாதம் மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சடங்களையும் ரத்து செய்வதாக மோடி அறிவித்துள்ள நிலையில். நாடாளுமன்ற முற்றுகைக்காக டெல்லியில் திரண்டுள்ள விவசாயிகள் சட்டம் முழுமையாக ரத்தாகும் வரை போராட்டங்களை விலக்கிக் கொள்ள மாட்டோம் என்று...

Read more
நவ-29 முதல் அன்றாடம் நாடாளுமன்றம் முற்றுகை- விவசாயிகள் அறிவிப்பு!

மத்தியில் ஆளும் மோடி அரசால் சென்ற ஆண்டு கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களையும் கைவிடுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி இச்சட்டங்களை கைவிடுவதாக அறிவித்துள்ளார். இன்றைய...

Read more
வெள்ளம் சூழ் சென்னை- ஆக்கிரமிப்புகளே காரணம்-அமுதா

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நாளை காலை சென்னைக்கும் வட மாவட்டங்களுக்கும் தெற்கு ஆந்திராவுக்கும் இடையில் கரையைக் கடக்கும் என்பதால் தமிழ்நாட்டில் பல இடங்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது....

Read more
இந்தியாவிலேயே சிறந்தவர்கள் சென்னை வழக்கறிஞர்கள்- தலைமை நீதிபதி உருக்கம்!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து  சஞ்சீப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி கொலீஜியம் உத்தரவு பிறப்பித்திருந்தது. தலைமை நீதிபதியை மாற்றியதற்கு சென்னை  வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இது இந்தியா முழுக்க கவனிக்கப்பட்ட நிலையில்...

Read more
நீட் ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

2017-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அறிவித்தது. பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக நீட் தேர்வில்...

Read more
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அவலம்!

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. இன்ரு 10,197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தடுப்பூசி காரணமாக பெரிதாக பரவவில்லை. தீபாவளி பண்டிகையின் பின்னரும் பெரிய...

Read more
காஷ்மீரில் பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்?

இந்திய ஒன்றிய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தான 370-வது பிரிவை ரத்து செய்தது.அதன் பின்னர் மீண்டும் காஷ்மீரில் வன்முறைகள் தலைதூக்கத் துவங்கின.பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது தாக்குதல் தொடுப்பதோடு அப்பாவி இந்துக்கள் மீதும் சமீப காலமாக...

Read more
Page 17 of 305 1 16 17 18 305