படுகொலைகளையும், குற்றங்களையும், அழிவுகளையும் உடனே மறந்த பொதுமக்கள் சமூகமானது, கதறும் மனசாட்சியை மறைத்தபடி, அக் குற்றவாளிகளுடனேயே தோளில் கை போட்டுக் கொண்டு வாழ்ந்து செல்லப் பழகிப் போயிருக்கிறது..
Read moreபடுகொலைகளையும், குற்றங்களையும், அழிவுகளையும் உடனே மறந்த பொதுமக்கள் சமூகமானது, கதறும் மனசாட்சியை மறைத்தபடி, அக் குற்றவாளிகளுடனேயே தோளில் கை போட்டுக் கொண்டு வாழ்ந்து செல்லப் பழகிப் போயிருக்கிறது..
Read moreபிரதேசவாதத்தின் மூலமும், குழுநிலைத்தக்கவைப்பு மூலமும் தமது இருப்புகளை நிலைத்திருத்த துணிந்த நிலையில், இவர்களிடமிருந்து ஒரு இனம் சார்ந்த, கொள்கை சார்ந்த ஒரு உறுதியான நிலையினை எதிர்பார்ப்பதென்பது இனிவரும் காலங்களில் சாத்தியமில்லாத ஒன்றாகும்.
Read more1000 வருடங்களாக ஐரோப்பாவில் சிறுபான்மையினமாக வாழ்ந்த ஒரு மக்களை பெரும்பான்மை இன வெறியர்கள் எப்படியெல்லாம் அநாகரீகமாக ஒழித்துக் கட்டினார்கள் என்பதை சொல்லும் காவியம் இந்தப் படம்.நாஜிகளால் 5 மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டார்கள்.
Read moreஆமேனியர்களை படுகொலை செய்த துருக்கியர் இன்று வரை ஆமேனியர்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. இலங்கை அரசு தமிழ் மக்களிடம் எதுவும் கேட்கப்போவதில்லை. அமெரிக்கா ஒன்று மட்டும் செய்யும் ஒஸ்காரில் பல விருதுகளைக் கொடுக்கும்.
Read more1921, 1922 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பிரித்தானிய வேல்ஸ் இளவரசன் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் விஜயம் செய்த போது 'பிரிட்டிஷ் அரசே கவனம்' என்ற தலைபில் கட்டுரை எழுதி அவரது பிரித்தானிய காலனித்துவ எதிர்பை காட்டினார். அதில் பிரித்தானிய...
Read moreதமிழ் தேசியவாதத்தின் மறுமலர்ச்சியானது, எல்.ரி.ரி.ஈ மீதான பச்சாதாபம் அல்லது ஆதரவு என தவறுதலாக புரிந்து கொள்ளப்படக் கூடாது. தேர்தலில் போட்டியிட்ட ஆனந்தி சசிதரன் (எழிலன் எனப்படும்) விருப்பு வாக்குகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
Read moreஒரு கவளச் சோற்றுக்காய் ஊர் முழுதும் இவள் அலைய... மகிந்தர் மாளிகையின் விருந்துக்காய் நம்மவர்கள்...!
Read moreசிங்கள வலதுசாரிகள் தான் மலையக மக்களுக்கு எதிராக இத்தகைய பேரிவாத செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள் என்றால் சிங்கள தமிழ் இடதுசாரிகளின் நிலைப்பாடு எத்தகையதாக இருந்தது என்பது முக்கியமாதோர் வினாவாகும். சுதந்திரத்திற்கு பின்னராக வடக்கிழக்கில் தோன்றிய தமிழ் தேசியம் ஏகாதிபத்தியத்திற்கு...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.