பிரதான பதிவுகள் | Principle posts

கோபி,தேவியான்,அப்பன் படுகொலை : இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதி!

போராட்ட உணர்வுள்ளவர்களை அழிக்கும் நோக்கோடு இலங்கை இந்த்திய ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்திக்கொண்ட போராளி தான் விட்டில்பூச்சி போன்று மரணித்துப் போன தெய்வீகனும் ஏனைய போராளிகளும்.

Read more
ஆம் ஆத்மிக் கட்சி- சாதாரண மக்களுக்கா? சர்வ வல்லமை வாய்ந்த கார்ப்பரேட் முதலாளிகளுக்கா? : திருபூர் குணா

அப்படி இப்போது முன்னிலைப் படுத்த்ப்படும் நெருக்கடி ஊழல் மட்டுமேயல்ல. மதப் பயங்கரவாதமும், பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதமும்தான். இவை எப்போதும் சமூக அச்சுறுத்தல்களாக இருப்பது உண்மைதான். அதை ஒழித்தேத் தீர வேண்டுமென்பதும் உண்மைதான். ஆனால் இப்போது தீவிரப் படுத்தப்படும்...

Read more
ஜெயா என்றால் சீமான், நெடுமாறனுக்கு பயம் பயம் !:வழுதி

பிரபாகரன் பெயரைச் சொல்ல பயம், ஜெயலலிதா பெயரைச் சொல்ல பயம்… இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் ஈழம் வாங்கித் தரப் போகிறார்களாம்!

Read more
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 17 ] : T.சௌந்தர்

நெஞ்சை உலுக்குவதற்க்கென்றே அமைந்த ராகமான சிந்துபைரவி ராகத்தில் யாரும் எண்ணிப்பார்க்க முடியாத கோணத்தில் விசித்திரமான பாடலாகத் தந்து நம்மை குற்ற உணர்விற்குள் தள்ளி விடுகின்ற பாடல். இசைச் சிகரத்தில் இளையராஜாவை நிற்க வைத்த பாடல்களில் ஒன்று.எடுத்த எடுப்பிலேயே சித்ரா...

Read more
கோபி,தேவியான்,அப்பன் படுகொலை : இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதி!

நண்பர்கள் உறவினர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வதைக்கூட அவர்கள் விரும்பவில்லை. இந்த நிலையில், இரண்டு வருடங்களினர் முன்னர் இந்திய உளவுத் துறையின் இவர்களைத் தொடர்புகொண்டு தமிழ் நாட்டில் தங்கியிருக்க வேண்டாம் என்றும் கேரளாவில் தங்கியிருக்குமாறும் அழைத்துச் சென்றுள்ளனர்.

Read more
நிறைவேற்றதிகாரமுடைய சனாதிபதியும்,இலங்கை எதிர்ப்பு அரசியலும்-சில கருத்துக்கள் : ப.வி.ஶ்ரீரங்கன்

இலங்கையானது மேற்குலக லொபிகளது சதி அரசியலுக்குள் வீழ்ந்துவிடும் அபாயமானது நெருங்கிக்கொண்டிருக்கிறது. அது,இலங்கைச் சிறுபான்மையினங்களைத் தமது அரசியல் நலன்களுக்கமையப் பயன்படுத்திவரும் இந்தச் சூழலில் தமிழ்த் தேசியவாத வியாபாரிகள் தமக்கான இலாபவேட்கையோடு இந்தச் சதி அரசியலுக்குள் மிக நேர்த்தியாகவே நுழைகின்றனர்.இந்த நுழைவென்பது...

Read more
சூரியனற்ற காலங்கள் : ரதன்

ஒகஸ்ரோவின் ஆட்சிக் காலத்தில் மக்களைக் கொன்ற கொடுமைப்படுத்திய அதிகாரிகள் இன்று மக்கள் மத்தியில் சாதாரணமாக தண்டனை எதுவும் பெறாமல் குற்றமற்றவர்களாக நடமாடுகின்றார்கள் என்பதையும் இவரது படங்களினூடாக நாம் காணலாம்.

Read more
ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்

இப்போது லைக்கா புரடக்ஷன் நிறுவனம் மற்றொரு புலம் பெயர் நிறுவனமான ஐங்கரன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் கத்தி. தலைப்பிலேயே இரத்தம் தெறிக்கும் வன்முறை கொண்ட இத்திரப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் என்ற பிரபல இயக்குனர் இயக்கிவருகிறார்.

Read more
Page 157 of 305 1 156 157 158 305