சாதாரண செய்திகளின் உள்ளே பொதிந்திருக்கும் நூற்றுக்கணக்கான சிக்கல்களை தெரிந்துகொள்ளாமல் மக்கள் உணர்ச்சிக்கு அடிமையாகிப் போகிறார்கள். மக்களின் உணர்ச்சி வியாபார ஊடக்ங்களுக்குப் பரபபரப்பாகவும் அதேவேளை கொலைகளின் சூத்திரதாரிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பாகவும் முடிவுறுகிறது.
Read more















