பிரதான பதிவுகள் | Principle posts

300 பெண்கள் கடத்தப்பட்டனர் – ஓநாய்கள் அழுகின்றன:லம்பட்

சாதாரண செய்திகளின் உள்ளே பொதிந்திருக்கும் நூற்றுக்கணக்கான சிக்கல்களை தெரிந்துகொள்ளாமல் மக்கள் உணர்ச்சிக்கு அடிமையாகிப் போகிறார்கள். மக்களின் உணர்ச்சி வியாபார ஊடக்ங்களுக்குப் பரபபரப்பாகவும் அதேவேளை கொலைகளின் சூத்திரதாரிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பாகவும் முடிவுறுகிறது.

Read more
தேசியத் தலைவனின் வழியில் தமிழ்த் தேசிய உணவகத்தில்..:சோளன்

முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் தேசியக்கொடி பிடிக்கக்கூடாது என்று துரோகிகள் சொல்லுறாங்கள்... இவங்களை எல்லாம் தலைவர் அப்பவே மண்டையில் போட்டிருக்க வேண்டும்

Read more
யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதி:பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா

இவ்வாறான உப பிரிவுகளை உள்வாங்கி இலங்கைத் தமிழர் சாதிகளைக் கணிப்பிடுகையில், சாதிகளின் எண்ணிக்கை மிகப் பெரிதாக இருந்தது. சைமன் காசிச்செட்டி (1934) இலங்கைத் தமிழர்களிடையே அறுபத்தைந்திற்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளதென

Read more
ஒரு ஆட்சிக் கவிழ்ப்பின் திரைக்கதை – ஆவணப்படம்

போராட்டக்காரர்களின் மீது துப்பாக்கியால் சுட்டது போலீசோ, அரசபடையினரோ அல்லது சாவேஸ் ஆதரவாளர்களோ அல்ல. ஏகாதிபத்திய சதிகாரர்கள் பணிக்கமர்த்திய மறைந்திருந்து சுடுபவர்கள் (snipers) தான்.

Read more
ஈழப் போராட்டமும் இனவாதிகளும் – இந்திய அரசின் கையில் கடிவாளம் : சபா நாவலன்

80களின் ஆரம்பத்தில் 200 வரையான சிங்கள இளைஞர்கள் புளொட் இயக்கத்திடம் ஆயுதப்பயிற்சி பெற்றுக்கொண்டனர். இந்த இளைஞர்கள் பலரின் வாழ்க்கை சிதைந்து சின்னாபின்னமான வரலாறு தனியானது.

Read more
ஊடகவியலாளர் தர்மரத்னம் சிவராம் (தராகி) படுகொலையும், இலங்கையின் நிலைப்பாடும் !:எம்.ரிஷான் ஷெரீப்

விடுதலைப் புலிகளிடமிருந்து கருணா பிரிந்தபோது கருணாவுக்குத் தேவைப்பட கொள்கை ரீதியான நியாயப்படுத்தலை வழங்கக் கூடிய அறிவுஜீவியாக விளங்கிய சிவராமால் கருணாவை இலகுவாக நெருங்க முடிந்திருந்தது.

Read more
ஈழ வரலாற்றிக்கான ஏக உரிமை சபாலிங்கத்தின் மரணம் : சிவராம் தராக்கி

ஈழ இயக்கத்தின் இறுதி வெற்றி வீரனாக தன்னைக் கருதிக்கொள்ளும் பிரபாகரனுக்கு வரலாறு அவருக்கு மட்டுமே சொந்தமானது அது எத்தனை உயிர்களைப் பலி கொண்டாலும் பரவாயில்லை இதுதான் அவரது இருப்பின் மையமே.-சிவராம் தராக்கி

Read more
Page 155 of 305 1 154 155 156 305