பிரதான பதிவுகள் | Principle posts

பிழைப்பிற்காகப் பயன்படும் ராஜினி திரணகமவின் மரணம் : இராவணன்

மாணவர்கள் சார்பாகச் செயற்பட்டார். கைதுசெய்யப்டும் மாணவர்களை விடுவிப்பதற்காகப் போராட்டங்களை நடத்துவதிலிருந்து பல்கலைக் கழககம் சார்பாக இந்திய இராணுவத்துடன் வாதம் செய்து விடுவிப்பது வரை உயிராபத்தான வேலைகளில் ஈடுபட்டார்.. புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக அறியப்பட்ட பல மாணவர்களை, அவர்களின் அரசியல்...

Read more
ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து… (முதல் பாகம்)

தமிழ் ஈழம் என்ற முழக்கத்தின் கீழ் தலைமறைவு இராணுவ இயக்கங்களை ஆரம்பித்தவர்களுள் ஒபரோய் தேவனும் ஒருவர். எண்பதுகளில் ஒபரோய் தேவனைத் தெரியாதவர்களைக் கண்டிருக்க முடியாது. தமிழ் ஈழ விடுதலை இராணுவம் (Tamil Eelam Liberation Army(TELA ) என்ற...

Read more
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 21 ] : T.சௌந்தர்

ஸ்பெயின் நாட்டு ஜிப்சிகளின் இசையில் அதிகம் பயன்படும் இந்த ராகத்தின் இனிமையை நாம் கேட்டு இன்புறலாம்.அரேபிய, கிரேக்க , இந்திய இசையின் கலப்பு இசையாக உருவாகிய ப்ளமிங்கோ இசையை , இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த ஜிப்சிகள் தமது இசையுடன்...

Read more
நோவேதுமில்லாத மூன்றாம் கட்ட பயணம் போவோமா புதையுண்டு சாவோமா…! : திலீப்குமார் சரவணபவன்

நான்காண்டாய் வாழ்ந்த இழிவு அழியட்டும் முன்னேறு விட்ட இடம் தெரிகிறது கிட்டப்போனாயென்றால் விட்ட பிழை தெரியும் கூட்டிக்கழித்து பெருக்கி கணக்கிடு திட்டமிடு திமிருடன் முன்னேறு

Read more
ஸ்கொட்லாந்து பிரிவினையின் பின்புலம் – சில குறிப்புக்கள் : சபா நாவலன்

ஸ்கொட்லாந்து பிரிந்து செல்லுமானால் 1930 ஆம் ஆண்டிற்கு இணையான உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.டொச் பாங் இன் மற்றொரு பொருளியலாளர் பிலால் ஹபீப், பிரிந்து சென்றால் ஸ்கொட்லாந்தின் பொருளாதாரம் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும்...

Read more
மாவை சேனாதிராஜா – ஈழத்தின் காந்தித் தாத்தா : சோளன்

பெற்றோல் இருந்தால் தான் அமெரிக்கன் வந்து தமிழீழம் பிடிச்சுத்தருவான் என்று கணக்குப் போட்டு யாழ்ப்பாணத்துக்கு ஆளனுப்பி, பங்கொட்டேக்க பெற்றோல் இருக்கா என்று கிலுக்கிப் பார்த்தவை.

Read more
போருக்குப் பின்பான பிரதான முரண்பாடு : மோகன்

விடுதலைப் புலிகளையும் , சில சமயம், அதன் தலைவரை மட்டும் தமிழ்த் தேசிய இனத்தின் முழுமையான அடையாளமாகப் பார்த்து விடுதலைப் புலிகளது தோல்வியாற் துவண்டு போய் விரக்தி அடைந்தோர் உள்ளனர். சிலரால் விடுதலைப் புலிகளின் தலைவரது சாவை இன்னமும்...

Read more
தோழர் பாலா தம்பு ஒரு மனித நேயன் : ரட்ணம் கணேஷ்

இராணுவத்தினால்,பலாத்காரத்துக்கு உட்படுத்தபட்டு,வீதி வழியே மானபங்கபடுத்தப்பட்டு,சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு பிரேமா மனம்பெரி சுட்டுக்கொலைசெய்யப்பட்டார். 1971ன் ஆபத்தான அந்த காலகட்டத்தில்...

Read more
Page 145 of 305 1 144 145 146 305