பிரதான பதிவுகள் | Principle posts

மகிந்த மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவாரா, அரசியல் பொறியில் அகப்படுவாரா? :வியாசன்

இதனால் மைத்திரிபால சிரிசேன என்ற தனிமனிதன் அரசியலில் அனாதையாகும் நிலை தோன்றும். இதனால் மைத்திரி புதிய கணக்கு ஒன்றைப் போட ஆரம்பித்தார். மகிந்தவை மறுபடி சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக்கிவிட்டு கட்சியை ஒட்ட வைப்பது என்பதே அதன் முதல்ப்படி....

Read more
கோமா சக்தி – சிறுகதை : சு அகரமுதல்வன்

பிரான்ஸ்ஸில் வாழும் எல்லாம் இஸ்லாமியர்களையும் வேற்றின மக்களையும் மாபியாக்கள் எண்டு சொல்லும் படத்தில நடிச்சுப் போட்டு நாளைக்கு மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் மாவோ அம்பேத்கர் பெரியார் என்று ...

Read more
குழம்பிப்போயுள்ள கட்சிகள்! : செல்வரட்னம் சிறிதரன்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் சரி, இலங்கைத் தமிழரசுக் கட்சியும் சரி, அவற்றின் தலைமைகளும்சரி, இதனை செய்யவே இல்லை. மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் மக்களிடம் செல்ல வேண்டியது, அவர்களின் முன்னிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக, தோற்றம்...

Read more
BTF தேர்தலும் தலைமையக் கைப்பற்ற முனையும் வியாபாரிகளும் : மதி

பீ.ரி.எப் ஐ கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களில் ராஜ்குமார் என்பவரது தலைமையிலான குழு முக்கியமானது. பீரிஎப் இன் இன்றைய தலைவர் ரவியின் தலைமையைக் கையககப்படுத்த முனையும் ராஜ்குமார் இதுவரை பீ.ரி.எப் ஐ நம்பியிருந்த மக்களை மந்தைகளாக்க முனைந்தவர்களின் முக்கியமானவர்.

Read more
சிறீரங்காவும் விக்கியும் : ஒரு புள்ளியில் இணையும் தமிழ்த் தேசிய அசிங்கங்கள்

சுன்னாகம் நீருக்காகப் போராடும் மக்கள் நீரை விக்னேஸ்வரனிடம் எடுத்துச் சென்றார்கள். கூட்டம் போட்டு தெளிவுபடுத்தினார்கள். விக்னேஸ்வரன் சாமியே சரணம் என முடங்கிவிட்டார். எதிர்வரும் 17 ம் திகதி விக்னேஸ்வரன் லண்டனில் தமிழ்த் தேசியப் பிழைப்புக் கூட்டமொன்றை நடத்துகிறார். எந்தக்...

Read more
ஏழ்மையச் சூறையாடும் பிரித்தானிய வரவு செலவுத் திட்டம்: சமூகநல அரசுகளின் முடிவு

அரச கடனை நிவர்த்திசெய்வதற்காக சமூகத்தின் அடி நிலையிலுள்ள மக்களைக் கொள்ளையிட முயலும் பிரித்தானிய அரசு பல்தேசிய வியாபார நிறுவனங்களின் சூறையாடலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

Read more
ஈழத் தமிழ் சமூகம் ஏன் பின் தங்கிய நிலையிலுள்ளது – கிரேக்கப் படிப்பினைகளிலிருந்து…:கோசலன்

கிரேக்கத்தில் ஏகாதிபத்திய பகற்கொள்ளையை எதிர்த்து வாக்களித்தவர்களில் 91 வீதமானவர்கள் தம்மை இடதுசாரிகள் எனக் கருதுகின்றனர்; ஏகாதிபத்தியங்களால் அவற்றின் அடிமையான இலங்கை அரசின் ஊடாக இனப்படுகொலை நடத்தப்பட்டது. இச் சூழ்நிலை ஏகாதிபத்திய எதிர்ப்புக்கொண்ட முன்னேறிய மக்கள் அணியை ஈழத்தில் உருவாக்கியிருக்க...

Read more
உளநோயின் உச்ச கட்டத்தில் முதலாளித்துவம் : இராமியா

உளநோய் உச்ச கட்டத்தில் உள்ளவர்களின் வழிகாட்டுதலில் சமூகம் இயங்கிக் கொண்டு இருந்தால், இப்புவியின் அழிவுப் பயணத்தின் வேகம் அதிகரிக்கவே செய்யும். ஆகவே உளநோய் உச்ச கட்டத்தில் உள்ள முதலாளித்துவத்தை உடனடியாகக் காவு கொடுப்பது அனைத்து மக்களின் இன்றியமையாத கடமையாகும்.

Read more
Page 122 of 305 1 121 122 123 305