பிரதான பதிவுகள் | Principle posts

ஜே.ஆர்- தெருவோரத்தில் அனாதரவாகக் கொல்லப்பட்ட ஒரு ‘துரோகியின்’ மாவீரர் நாள் கதை: சபா நாவலன்

1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைதிகாக்கும் படை என்ற பெயரில் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் வட கிழக்கை ஆக்கிரமித்துக்கொண்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவதிற்கும் இடையேயான பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

Read more
பொதுவுடைமை என்றால் என்ன (பாகம் 2) : இராமியா

அடிமைகளிடையே உள்ள கணவன், மனைவி, குழந்தைகளில் ஒருவரை அல்லது சிலரை, ஒரு ஆண்டை இன்னொரு ஆண்டைக்கு விற்று விடலாம். ஆண்டைக்கு அதற்கு முழு உரிமை உண்டு. அது மட்டும் அல்ல; ஆண்டை நினைத்தால் அடிமைகளைக் கொல்லவும் செய்யலாம். அடிமைகள்...

Read more
தமிழர் அரசியலின் இன்றைய மோசமான நிலை : டென்சி

சகல மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கும், நீதியை வழங்க முடியும் என்பதுடன், இனப்படுகொலையை நடாத்த பின் நின்ற அமெரிக்க, இந்திய, பிரித்தானிய அரசுகளின் உண்மை முகத்தினையும் வெளிக்கொணரவும் முடியும். இதனை நோக்கி, மற்றைய முற்போக்கு சக்திகளுடனும், மற்றைய விடுதலை அமைப்புக்களுடனும்,...

Read more
விடியல் விரையும் : விஜி

குருதியும் கண்ணீரும் பெருகிட கடல்களில் தரைகளில் சிதறிடும் மரணத்தை - இனி நெடு நேரம் பொறுத்திடார் அடக்கப்படுதலினதும் கொல்லப்படிதலினதும் அடையாளங்களாய் முள் வேலிகள் விரிவடைகின்றன

Read more
ஒரு இனக்கொலையாளி தேசத்தின் தலைவனான கதை : சபா நாவலன்

கறுப்பினக் காட்டுமிராண்டிகள் காலனி அதிகாரத்தின் அரசியலில் பங்கெடுக்கத் தகுதியற்றவர்கள். தவிர, தென்னாபிரிக்காவில் கூலித் தொழிலில் ஈடுபட்ட தாழ்த்தப்பட்ட இந்தியர்களும் அரசியலில் பங்கெடுக்கத் தகுதியற்ற சபிக்கப்பட்டவர்கள்..

Read more
தெற்காசிய மக்களின் பாதுகாப்பிற்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்க தீர்மானம்: சபா நாவலன்

சிங்கள அதிகாரவர்க்கத்தின் பேரினவாத நிலைப்பாட்டைப் பேணுவதுமே தீர்மானத்தின் முதலாவது பிரதான நோக்கம். ... அதன் முதல் பகுதியாக புலிகளையும் மக்களையும் முள்ளிவாய்க்காலின் சிறிய பகுதிக்குள் முடக்கும் திட்டம் அரங்கேறியது. அங்கு மக்களின் ஓலம் தமிழ்ப் பகுதிகள் முழுவதும் எதிரொலித்தது....

Read more
புலிகளை அழிப்பதற்கு உதவிய புலம்பெயர் அமைப்புக்களும் போர்க்குற்ற விசாரணையும்

அமெரிக்கா ஏகாதிபத்தியம் ஐ.நா வைப் போன்று உலகைக் கட்டுப்படுத்த உருவாக்கிய நிதி நிறுவனங்கள் அல்லது கந்துவட்டி நிறுவனங்களான உலக வங்கியும், உலக நாணய நிதியமும் ராஜபக்ச அரசு புலிகளை அழிப்பதை விரும்புவதாகக் குறிப்பிட்டப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல, இரண்டு தரப்பிலும்...

Read more
பெருநகர்த் தொடர் வண்டிப் பாதை விபத்துகளும் மக்களின் அக்கறையின்மையும் : இராமியா

சரி! முதலாளிகள் கிடக்கட்டும்; அவர்கள் அப்படித் தான். அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது? பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான செலவினங்களை முதலாளிகள் செய்ய மறுத்தால், அதைவிடப் பன்மடங்கு செலவு ஆகக் கூடிய வகையில் தண்டம் விதிப்பதற்கான விதிகளை ஏன் இயற்றவில்லை?

Read more
Page 115 of 305 1 114 115 116 305