பிரதான பதிவுகள் | Principle posts

தமிழ் நாட்டில் அரசு இல்லை! மக்களின் மனிதாபிமானம் நம்பிக்கை தருவது!!

இரண்டு வருடங்களின் முன்னர் 1400 கோடி ரூபாய் கடற்கரைப் பிரதேசங்களைப் பாதுகாப்பதற்காக ஜெயலலிதா அரசு உலக வங்கியிடமிருந்து கடன் வாங்கியிருக்கிறது. அப்பணத்திற்கு என்ன நடந்தது என்பது அனுமானித்துக்கொள்ளலாம்...

Read more
மாவீரர் தினத்தைத் தலைமை தாங்கி நடத்தியவருக்கு இலங்கை அரசு தடை நீக்கம்!

தனம் இலங்கை அரசாங்கத்தால் தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் இலங்கை சென்று வருவதற்கிருந்த தடைகள் அகற்றப்பட்டுள்ளன. இலங்கையில் அவர் தேடப்படுபவரல்ல. புலிகளின் பணத்திரட்டலுக்குப் பொறுப்பாகச் செயற்பட்ட ஒருவர், மாவீரர் தினத்தைப் பல ஆண்டுகளாகத் தலைமை தாங்கி நடத்தியவர், புலம்பெயர்...

Read more
உயர் நீதி மன்றத்தின் ஒப்புதல் வாக்கு மூலமும், புரிந்து கொள்ள முயலாத ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களும் : இராமியா

இவ்வுண்மையை ஆதிக்க சாதிக் கும்பலினர் மிக நன்றாகப் புரிந்து கொண்டு உள்ளனர். ஆனால் தங்கள் வகுப்பு மக்கள் திறமை இல்லாவிட்டாலும் உயர்நிலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அயோக்கியத்தனமான ஆசையின் காரணமாக, இக்கருத்து மக்களிடையே பரவாதபடி எச்சரிக்கையாக இருக்கின்றனர்.

Read more
போராட்டத்தை அழித்துச் சுத்திகரிக்கத் துணைபோனது யார்? : ரஞ்சித்

ஐரோப்பியப் புலனாய்வு நிறுவனங்களாலும், தடை நீக்கப்பட்ட அமைப்புக்கள் இலங்கை அரசால் நேரடியாகவும் கையாளப்படுகின்றன. ஒருங்கிணைப்புக் குழு போன்ற அடிப்படைவாத அமைப்புகளின் பின்னால் தெளிவன அரசியல் திட்டத்தை உளவுத்துறைகள் முன்வைத்துள்ளன. தற்செயலாகப் போராட்டம் என்ற ஒன்று...

Read more
துருக்கி-ரசிய பதற்றம் : தெருவிற்கு வந்த அமெரிக்க ஜனநாயகம்!: சிவானந்தன்

குர்தீஷ்தான் போராளிகள் ஐ,எஸ் பயங்கரவாதிகளை துருக்கி எல்லைகளின் பல்வேறு பகுதிகளில் அழித்து முன்னேறுவதில் வெற்றி கண்டுள்ளனர். அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய பங்காளி நாடான துருக்கி, ஐ.எஸ் அமைப்பின் ஆயுத வினியோகத்திற்கும், ஆட் சேர்ப்பிற்கும் துருக்கி எல்லையின் மையமாகச் செயற்பட்டது. அந்த...

Read more
மூன்றாம் உலகப்போர் : சூரியா வீ.என்

வட கொரிய அணு ஆயுத குவியல்,இரான் பிரச்சினை,கியுபா பிரச்சினை என ஆயிரம் பிரச்சினைகள் இருக்க தேவையில்லாமல் ரஷ்யாவை யுத்தம் என்ற நிலைக்கு இழுப்பது உலக அமைதிக்கு பெரிய ஆபத்து.ஒன்று நேட்டோவை தடை செய்யுங்கள் இல்லை ஏகாதிபத்ய வெறியை கைவிடுங்கள்...

Read more
EPRLF வராலாற்றின் அவமானச் சின்னமாக மாறிவிட்டது :வியாசன்

தமது கொலைகளை ஈ.பிஆர்.எல்.எப் ஏற்றுக்க்கொண்டு பொறுப்புக்கூற வேண்டும். இடதுசாரியத்தை அழிப்பதற்குத் தாமும் துணை சென்றோம் என மக்களிடம் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும். அதுவே இன்று ஈ.பி.ஆர்.எல்.எப் இன் அணிகள் சமூகத்திற்கு ஆற்றக் கூடிய முக்கிய பணி. இனிமேலும் ஈ.பி.ஆர்.எல்.எப்...

Read more
பொதுவுடைமை என்றால் என்ன (பாகம் 3) : இராமியா

நிலப் பிரபுத்துவச் சமூகத்தில் எஜமானர்கள் தங்கள் பண்ணை ஆட்களை அடிக்கவும் காயப்படுத்தவும் உரிமை இருந்தது. ஆனால் கொல்வது மட்டும் தடை செய்யப்பட்டு இருந்தது. அடிமைச் சமூகத்தில் அடிமைகள் உழைத்து உருவாக்கிய பொருட்கள் அனைத்தும் எஜமானர்களுக்கே உரிமையாக இருந்தன. நிலப்...

Read more
Page 112 of 305 1 111 112 113 305