இன்றைய செய்திகள்

Tamil News articles

சங்கானைக்காக மாவை சேனாதிராஜாவை மிரட்டும் சரவணபவன்!

உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழரசுக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்குள்ளும் வேட்பாளர் நியமனத்தில் சர்ச்சைகளும், அடிதடிகளும் நடைபெற்றுவரும் நிலையில், வட்டுக்கோட்டைத் தொகுதிக்குள் சங்கானை பிரதேசம் வருவதால் அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக...

Read more
மலையகப் பாடசாலைகளுக்கு இந்திய ஆசிரியர்களை நியமிப்பதற்கு வேலையில்லா படடதாரிகள் எதிர்ப்பு!

மலையகப் பாடசாலைகளில், விஞ்ஞானம், கணித பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இந்நிலையில், இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனையடுத்து பந்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வியமைச்சின் அலுவலகத்துக்கு முன்னால் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர்  கடந்த...

Read more
பியர் விலைக்குறைப்பால், கள்ளு விற்பனையில் வீழ்ச்சி!

பியர் விலைக் குறைப்பினால் நாட்டில் கள்ளுவிற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக வடமாகாண பனை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் 50 வீதமான கள்ளுப்போத்தல்கள் விற்பனையின்றி தேங்கிக் கிடப்பதாகவும் அக்கூட்டுறவுச் சங்கம் அறிவித்துள்ளது. இது தொர்பாக பனை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின்...

Read more
வித்தியாதரனை யாழ். மாநகர முதல்வராக்கினால் உதயன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகச் செய்தி வெளியிடும் – சரவணபவன்!

வித்தியாதரனை யாழ். மாநகரசபையின் முதல்வராக்கினால் யாழிலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழ் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு எதிராகச் செய்தி வெளியிடும் என அப்பத்திரிகையின் ஸ்தாபகரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவன் இரா.சம்பந்தனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலின் ஆசனப்...

Read more
யாழ். கோட்டையில் இராணுவத்தின் மாபெரும் உணவுத் திருவிழா!

யாழ். கோட்டையில் எதிர்வரும் 15ஆம் நாள் தொடக்கம் 17ஆம் நாள் வரை சிறிலங்கா இராணுவத்தினரால் மிகவும் பிரம்மாண்டமாக உணவுத் திருவிழா நடாத்தப்படவுள்ளது. வடமாகாண விடுதிகள் சங்கத்துடன் இணைந்து இவ்வுணவுத் திருவிழா நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது. யாழ். கோட்டைக்கு...

Read more
தேர்தலில் போட்டியிட வரதராஜப் பெருமாளுக்கு இலங்கைக் குடியுரிமை!

வடக்குக் கிழக்கின் முன்னாள் முதலமைச்சரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் பத்மநாபா அணியின் தலைவருமான வரதராஜப் பெருமாளுக்கு நேற்று இலங்கை அரசாங்கத்தினால் இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடக்கூடியவாறு இக்குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டாலும், வரதராஜப்பெருமாளை மீண்டும்...

Read more
அடுத்த யாழ். மாவட்ட மாநகர முதல்வராக வித்தியாதரன்?

உள்ளூராட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்னொரு புறம் யாழ். மாநகரசபை முதல்வருக்கான தெரிவும் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில், யாழ். மாநகர சபையின் முதல்வராக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரே தெரிவுசெய்யப்படவேண்டும்.அதனை அவர்கள் மற்றயகட்சிகளுக்கு...

Read more
கிளிநொச்சியில் அடையாள அழிப்பை மேற்கொள்வதற்கு துணைபோகும் சிறிதரன்!

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கென உருவாக்கப்பட்ட காந்தரூபன் அறிவுச்சோலை எஸ்.கே. அறிவுச்சோலையாக பெயர் மாற்றம்செய்யப்பட்டு அடையாள அழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அடையாள அழிப்பானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அனுசரணையுடன் நடந்தேறியுள்ளது. 1993ஆம்...

Read more
Page 108 of 1266 1 107 108 109 1,266