மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி டெல்லியை முற்றுகையிட்டு போராடிய விவசாயிகளில் நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என்று விவசாய சங்கத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் 60-பது நாட்களுக்கும் மேலாக போராடி...
Read more















