தமிழகம்

TamilNad news, indain tamil news

கங்கைக் கரையோரம் 2000  பிணங்கள் … + 1 – அரசமைப்புச் சட்டமா ? : மருதையன்

கங்கைக் கரையோரம் 2000 உடல்கள் என்று அலறுகிறது உ.பி யில் வெளிவரும் தைனிக் பாஸ்கர் நாளேடு. மக்களின் சாவைத் தடுக்க வேண்டுமானால், தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என்று உலகமே சொல்கிறது. ஆனால் அந்த  தடுப்பூசியில் கொள்ளை இலாபம் பார்க்கும்...

Read more
முதல்வரானார் ஸ்டாலின் ஆக்சிஜன் கோரி பிரதமருக்குக் கடிதம்!

தமிழக அரசின் இந்த செயல் இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. காரணம் அதிகாரங்கள் பறிக்கப்பட்ட மாநில அரசு. மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி என மாநில அரசுகள் கொரோனா ஒழிப்பில் அல்லாடிக் கொண்டிருக்கும் போது 5 கோடி கொரோனா...

Read more
தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பு புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் இடமில்லாமல் மக்கள் அல்லல்படும் சூழலும் உருவாகியுள்ளது.இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை...

Read more
புதுச்சேரியில் பாஜகவின் சதித்திட்டம்-திருமா அனைவருக்கும் அழைப்பு!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் புதுச்சேரியில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக திவீரமாக வேலை செய்து வருகிறது. இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக...

Read more
தமிழக உளவுத்துறை அதிகாரியாக முதன் முதலாக ஒரு பெண் நியமனம்!

தமிழக உளவுத்துறையின் டி ஐ ஜி அந்தஸ்தில் ஆசியம்மாள் என்ற பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறையின் உயர் பொறுப்பில் முதன் முதலாக பெண் காவல்துறை அதிகாரி நியமிக்கப்படுவது இதுவே முதன் முறை.மாநில அரசு இயந்திரத்தில் உளவுத்துறை மிக முக்கியமானது....

Read more
தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல் படுத்த மாட்டோம் -அமைச்சர் அறிவிப்பு!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அறிமுகப்படுத்த மாட்டோம் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். கல்வியை தனியார் மயமாக்கும் விதத்திலும் ஆரம்பக் கல்வியை கட்டுப்படுத்தி கிராமப்புற, ஏழைகளை மீண்டும் குலத்தொழிலுக்கே அனுப்பும்...

Read more
15 நாள் முழு ஊரடங்கு அறிவித்தது தமிழக அரசு!

கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் வருகிற திங்கள் கிழமை 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.மளிகைக்கடைகள், பால் விநியோகம், பத்திரிகை விநியோகம், தபால் துறை தவிர்த்து ஏனையை அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும்....

Read more
திராவிடப் பாசறையைச் சேர்ந்தவன் -முகநூலில் தன் அடையாளமாக வைத்தார் ஸ்டாலின் – மீனாள்

பதவியேற்ற பின் முதல்வரின் ட்விட்டர் பக்கம் "Belongs to the Dravidian stock " (திராவிடப் பாசறையைச் சேர்ந்தவன்) என்று அப்டேட் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து டாக்டர். கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ்...

Read more
Page 28 of 36 1 27 28 29 36