லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
இந்தியாவிலேயே கொரோனா தொற்றால் தமிழகம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாள் தோறும் பல்லாயிரம் பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள் . நூற்றுக்கணக்கானோர் மடிந்தும் வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தினசரி...
Read moreதோழர் எஸ்.என்.நாகராஜன் மறைந்துவிட்டார் என்ற செய்தியை தோழர் டி.எஸ்.எஸ் மணி பகிர்ந்திருந்தார். ‘அவரும் போய்விட்டாரா!’ என்று மனம் அரற்றியது.எஸ்.என் எனத் தோழர்களால் அழைக்கப்படும் அவரது மறைவுச் செய்தியை அறிந்ததும் 30 ஆண்டுகளுக்குப் பின்னால் எனது நினைவுகள் ஓடின. எனது...
Read moreநடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்த முக்கிய பிரமுகர்கள் அவரது சர்வாதிகாரப் போக்கை காரணம் காட்டி விலகினார்கள். கிட்டத்தட்ட அனைத்து முக்கிய பிரமுகர்களுமே விலகி விட்ட நிலையில் இன்று காணொளி...
Read moreதமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள கொரோனா வைரஸ் ஊரடங்கு வரும் மே 24-ஆம் தேதி அதிகாலை முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது நடப்பில் உள்ள ஊரடங்கு போல அல்லாமல் தளர்வுகளே...
Read moreதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரிக்க முந்தைய அதிமுக அரசு அருணா ஜெகதீசன் ஆணையத்தை நியமித்தது. அந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையை அரசிடம் தாக்கல்...
Read moreராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனை மாநில அரசே விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் சொல்லியும் அதில் சட்டச் சிக்கலை...
Read moreபுதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்ததோடு ஆமாம் புறக்கணித்தோம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது.2020-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதியக் கல்விக் கொள்கையை தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் எதிர்த்தன....
Read moreதமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழக அரசு தனது மொத்த பலத்தையும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் செலவழித்து வரும் நிலையில் அலோபதி மருத்துவமே கொரோனா சிகிச்சையில் பிரதானமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் அதன் ஒரு பகுதியாக சித்த மருத்துவ...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.