தமிழகம்

TamilNad news, indain tamil news

பேரறிவாளனுக்கு  ஒரு மாதம் பரோல்!

சென்னை வட பழனி கோவிலுக்குச் சொந்தமான 250 கோடி அளவிலான ஆக்ரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டன என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.  சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலுக்குச் சொந்தமான நிலம் சாலிகிராமம் அருகில் உள்ள...

Read more
பி.டி.ஆரை கண்டு ஏன் பதறுகிறார்கள்?-ராஜ் தேவ்

தனது விமர்சனத்தின் கூர்மையை மழுங்கச் செய்யும் போலியான மரியாதை சொற்களை பி.டி.ஆர் தவிர்க்கிறார். ‘மரியாதைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே’ போன்ற கடந்தகாலத்திய விக்டோரியன் மதிப்பீடுகளை அவரது விமர்சனத்தில் தேட முடியாது. அரசியலை பொருளாதார வாதமாகவும், பொருளாதாரத்தை அரசியலாகவும் அணுகும்...

Read more
தமிழ்‘நாடு’ ஏன் கசக்கிறது? -எழுத்தாளர் நக்கீரன்

‘நீர் எழுத்து’ நூல் தொடங்கி இதுவரைக்கும் ‘இந்திய நாடு’ அல்லது ‘இந்திய தேசம்’ போன்ற சொற்களை நான் பயன்படுத்துவது கிடையாது. நம் அரசியலமைப்பு Union of states என்று குறிப்பிடுவதால் அதை மதிக்கும் பொருட்டு இந்திய ஒன்றியம் அல்லது...

Read more
வைரமுத்துவுக்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு!

கேரள மாநிலத்தின் ஓ என் வி குறுப்பு விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தக் குழு விருதை மறு பரிசீலனை செய்வதாக அறிவித்தது. இதனிடையே இயக்குநர் பாரதிராஜா அவருக்கு ஆதரவாக முகநூல்...

Read more
வைரமுத்துவுக்கு ஓ என் வி விருது மறுபரிசீலனை என அறிவிப்பு!

கேரள மாநிலம் கொல்லம் அருகில் பிறந்தவர் ஒற்றப் பிலாவில் நீலகண்டன் வேலு குறுப்பு என்பவர். குறுப்பு என்பது நாயர் சாதியினருடைய ஒரு வகையினருக்கான பட்டம், நீலகண்டன் வேலு குறுப்பு கேரளத்தின் புகழ் பெற்ற கவிஞராகவும், தத்துவார்த்த பாடலாசிரியராகவும் இருந்து...

Read more
செங்கல்பட்டு தடுப்பூசி மையத்திற்கு அனுமதி வேண்டும்- தமிழக முதல்வர் கோரிக்கை!

சென்னையை அடுத்த செங்கல்பட்டில் இருக்கும் தடுப்பூசி மையம் செயல்படாமல் இருக்கிறது. தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதை மத்திய அரசு தாரைவார்க்கும் முடிவில் இருந்த நிலையில் தமிழக அரசு அதை எடுத்து நடத்தும் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் அந்த...

Read more
வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 6 மாதம் நிறைவு!

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நடந்து வரும் விவசாயிகள் போரட்டம் 6 மாதங்களை எட்டியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் பஞ்சாப், அரியானா,...

Read more
கரும்பூஞ்சைக்கும் மருந்தும்  இல்லை தடுமாறும் சுகாதாரத்துறை!

கொரோனாவுக்கு இணையாக பரவுவதாகக் கூறப்படும் கருப்புப் பூஞ்சை என்னும் நோயாலும் சிலர் இறந்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான மருந்துகள் கையிறுப்பில் இல்லாததால் தமிழக சுகாதாரத்துறை தடுமாறி வருகிறது.இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்றின் தொடர்ச்சியாக  `மியுகோர்மைகோசிஸ்' எனப்படும் கருப்பு பூஞ்சை தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் 22 மாநிலங்களில்...

Read more
Page 26 of 36 1 25 26 27 36