லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தைச் சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தங்களை தமிழக அரசு பழிவாங்குவதாக முறையிட்டு வந்திருக்கிறார்கள். ஜெயலலிதா தங்கும் கொடநாடு பங்களாவில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது அடுத்தடுத்து நடந்த...
Read moreஏதோ கட்டிடத்தில் தொட்டால் உதிர்கிறது, பூச்சுப் பிரச்சனை என்று அதுமட்டும்தான் கேசவ பிள்ளை பூங்கா பார்க்கில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரியத்தின் phase-1 மற்றும் Phase -2 பகுதியின் பிரச்சினையாக அரசும் அரசியல்வாதிகளும், சில நண்பர்களும் திரிகின்றனர். கட்டிடத்தின் தரம்...
Read moreகடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு யுத்தம் காரணமாக ஈழத் தமிழர்கள் தமிழகத்திற்கு தஞ்சம் கோரி வரும் நிலையில் அவர்களில் அரசியல்கைதிகளை சிறப்பு முகாம்களில் இந்திய அரசு அடைத்து வருகிறது. சிறப்பு முகாம் என்பது சிறைக்கூடம் போன்ற ஒன்றுதான்...
Read moreதமிழக கோவில்களில் பெரும்பாலும் பிரமாணர்களே அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். எந்தெந்த கோவில்களில் எல்லாம் வருவாய் வருமோ அந்தக் கோவில்கள் அனைத்துமே பிரமாண அர்ச்சகர்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்த உரிமையை பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வருகிறார்கள். பிற சாதியினர் அர்ச்சகர்கள் ஆவதை...
Read moreதமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்கள் மீதும் தலா 2,63,976 ரூபாய் கடன் சுமை உள்ளது என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்து வந்தது. தமிழகம் கடன் சுமையால் தள்ளாடும் நிலையில் நிதிச்சுமையும் அதிகரித்து வருகிறது.புதிதாக பதவிக்கு வந்த திமுக அரசால் பொதுமான நிதியை...
Read moreவட இந்தியா போன்று சாதிக் கொடுமைகள் தமிழகத்தில் இல்லாத போதும் இப்போது தமிழகத்திலும் மீண்டும் சாதி வெறிக்கொடுமைகள் மேலோங்கி வருகிறது. தலித்துக்கள் இந்தியாவில் ஜனாதிபதி ஆன போதும் சாதாரண ஊராட்சி பதவிகளில் தலித் மக்களால் அமர முடியாத அளவு...
Read moreஅதிமுக என்ற கட்சியின் செல்வாக்குபல மிக்க தலைவராகவும் சென்னை என்ற நகரத்தை ஒரு காலத்தில் ஆட்டிப் படைத்தவருமான மதுசூதனன் தனது 80-வது வயதில் காலமானார்.80 வயதில் மறைந்துள்ள மதுசூதனன் தன் வாழ்வின் 60 ஆண்டுகளை அரசியலில் செலவிட்டுள்ளார். எம்.ஜி.ஆர்...
Read more1949 நவம்பர் 25 அன்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வரைவு மீதான விவாதத்தைத் தொகுத்துப் பேசிய அண்ணல் அம்பேத்கர், ஜனவரி 26, 1950 அன்று இந்தியா மிகப் பெரிய முரண்பாட்டிற்குள் கால் வைக்கப் போகிறது என்ற எச்சரிக்கையை விடுத்தார்.அரசியலில்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.