லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது வாகனங்களை மோதவிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய இணை அமைச்சரின் மகனால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நாடு முழுக்க கொந்தளிப்பை...
Read moreகல்வியை தீர்மானிப்பதில் மாநிலங்களுக்கு மட்டுமே முன்னுரிமை இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 12 மாநில முதல்வர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் கல்வியை தீர்மானிக்கும் உரிமை மாநில அரசுகளிடம் தான் இருந்தது....
Read more2016-ஆம் ஆண்டு கடந்த அதிமுக ஆட்சியின் போது ஜூன் 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து ஸ்வாதி என்ற பெண் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை நடந்த சில மணி நேரங்களில் நடிகரும் பாஜக பிரமுகருமான...
Read moreநண்பர்களே… தோழர் மணியரசன், தோழர் செந்தமிழன் போன்றவர்களின் பேச்சுக்களில் பல்லவர் காலமும் அதே சம காலத்து மன்னர்களான பாண்டியர்கள் காலமும் பிற்காலத்தில் புகழ்பெற்ற பேரரசர்களாக நீண்டகாலம் ஆட்சி செய்த சோழர் பேரரசர்கள் காலமும் வேறு வேறாக இருந்ததாக எழுதியும்...
Read moreதமிழ்நாட்டின் கூடங்குளம் அருகில் 2 அணு மின் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இந்த இரண்டு அணு உலைகளும் ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது. இந்த அணு உலைக்கு எதிராக இடிந்தகரை உள்ளிட்ட கிராம மக்கள்...
Read moreஇந்து சமய அற நிலையத்துறையை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். இந்துக் கோவில்களை இந்துக்களே கட்டுப்படுத்த வேண்டும் என்பது பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளின் கோரிக்கை. இந்துக் கோவில்களை பிரமாணர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காகவே இந்த கோஷம் முன்...
Read moreகடந்த அதிமுக ஆட்சியின் போது நீட் தேர்வு, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. இது தொடர்பாக இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசு, “தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24.6.2021 அன்று சட்டசபையில், கவர்னர்...
Read moreஆண்டு: 2003 ஊர்: விருத்தாச்சலம் புதுகூர்ப்பேட்டை காதலர்கள்: முருகேசன் (தலித்) கண்ணகி (வன்னியர்) என்ன கதை அது?: இருவரும் மனப்பூர்வமாகக் காதலித்தனர். இருவரையும ஊர் நடுவிலேயே வைத்து வன்னியர்கள் அடித்து உதைத்தனர். இருவரும் பிரிந்துவிடுங்கள் இல்லையென்றால் இந்த விஷத்தைக்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.