தமிழகம்

TamilNad news, indain tamil news

9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் திமுக பிரமாண்ட வெற்றி அதிமுக படு தோல்வி!

பொதுவாக உள்ளாட்சித் தேர்தலில் எது ஆளும் கட்சியோ அக்கட்சியே வெற்றி பெறும் என்பது வழக்கமான விஷயம்தான். ஆனால், தோல்வியடையும் கட்சிகள் மிக மிக மோசமாக தோற்பதில்லை. தமிழகத்தின் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுகவை எதிர்த்து...

Read more
முதல்வரைக் கொல்வோம் என்று பேசிய சாட்டை துரைமுருகன் கைது!

மேடைப்பேச்சு , எழுத்து, ஊடக விவாதம் போன்ற பொதுவெளிப்பேச்சுகளில் தனிநபருக்குள்ள எல்லைகளை அறிந்துகொள்ளவேண்டியது ஒவ்வொருவரது கடமையும் ஆகும். தெரிந்தே மீறும்போது வரப்போகும் பலனையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும், பொதுநலனை முன்வைத்தே தனிநபர்களின் சொல்லாடல்கள் இருந்தன என்றாலும் எல்லைகளை மீறுவதற்கு எவருக்கும்...

Read more
கோவிந்தராசு கொலை  எம்.பி நீதிமன்றத்தில் சரண்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள முந்திரி தொழிற்சாலையில் கோவிந்தராசு என்ற தொழிலாளி மர்ம முறையில் இறந்த வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக கடலூர் எம்.பி ரமேஷ் சரணடைந்துள்ளார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில் கோவிந்தராசு...

Read more
முதல்வரைக் கொல்வோம் என்று பேசிய சாட்டை துரைமுருகன் கைது!

ஒருவருடத்திற்கு தேவையான துணிமணிகளை எடுத்துக் கொண்டு சிறைக்குச் சென்றிருக்கிறார் நாம் தமிழர் கட்சி துரைமுருகன். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் குவாரிகளுக்கு எதிராக போராட்டம் நடந்தது இக்கூட்டத்தில் பேசிய சாட்டை துரைமுருகன் ”கேரளமாநிலத்தில் ஒரு ஆத்தாளுக்கும் அப்பனுக்கும் பிறந்தவன்...

Read more
குமரி மாவட்டத்தில் நாதக வளர்கிறதா?- தோழர் ராஜ்

சீமானின் நாம் தமிழர் கட்சி குமரி மாவட்டத்தில் வளர்ந்து கொண்டிருப்பதை போன்ற ஒரு பிரமையை அவரது கட்சி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ஏற்படுத்தி வருகிறார்கள். கடந்த தேர்தலில் அக்கட்சி பத்தாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பல தொகுதிகளில் பெற்றது உண்மை...

Read more
கொலைக் குற்றத்தில் சிக்கிய திமுக எம்.பி- வருத்தப்பட்ட ஸ்டாலின்!

ஆளும் கட்சி  பிரமுகர்கள் கொலைக்குற்ற வழக்கில் சிக்கும் போது அது ஆளும் கட்சிக்கு அவப்பெயராக மாறி விடுகிறது. அப்படித்தான் கொலை வழக்கு ஒன்றில் சிக்கியிருக்கிறார் திமுக கடலூர் எம்.பி டி.வி.ஆர். ரமேஷ் கடலூர் பண்ருட்டி பணிக்கன்குப்பத்தில்  ரமேஷ் முந்திரி...

Read more
போதை பொருள் கடத்தல் கும்பலோடு சீமானுக்கு தொடர்பா?

போதை பொருள் கடத்தல் வழக்கில் சில ஈழத்தமிழர்கள் கைதாகியுள்ளனர். லட்சத்தீவின் மினிக்காய் கடற்கரையில்  ஏ.கே. 47 துப்பாக்கிகள், 300 கிலோ போதைப் பொருட்கள்ம் ஆயிரம் கிலோ தோட்டார்க்களுடன் 6 ஈழத்தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை என். ஐ.ஏ எனப்படும்...

Read more
சிந்து வெளியின் தொடர்ச்சிதான் பொருநை நாகரீகம்- அமர்நாத் ராமகிருஷ்ணன்

தமிழர்களின் தொன்மைப் பண்பாடு தொடர்பான ஆதாரங்கள் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் கிடைத்து வருகிறது. ஆனால், இந்த ஆய்வை இந்தியா முழுவதும் சில மேலை நாடுகளிலும் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிடுகிறது. கொற்கை, கீழடி, போன்ற பல இடங்களில் ஆய்வுகள்...

Read more
Page 14 of 36 1 13 14 15 36