லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால், வட தமிழகத்திலும் சென்னையை ஒட்டிய பகுதிகளிலும் மழை இல்லாமல் இருந்த நிலையில், கடந்த சில தினங்களாக வட கிழக்கு பருவமழையோடு காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால்...
Read moreஒசூர் முழுக்க ஏரிகள், ஏரிகள் எங்கும் பிணங்கள் என்று சொன்னால் அது ஓர் இட்டுக்கட்டிய கதை என்றே தோன்றும். ஆனால் 1990-கள்வரை இதுதான் நிலைமை. இந்தப் பகுதியிலுள்ள ஏதாவதொரு ஏரியில் வாரத்துக்கு ஒரு பிணமாவது மிதக்கும். ஊறி உப்பி...
Read moreவட மாவட்டங்களில் அடர்த்தியாக வாழும் வன்னியர்களும் பட்டியலின சாதியான பறையர் சாதி மக்களும் மிக முக்கியமான தமிழ் குடிகள். இந்த இரு சாதியினருமே அண்ணன் தம்பிகளாக நீண்டகாலமாக பழகி வந்த வரலாறும் மரபும் தமிழ் சமூகத்திற்கு உண்டு. மிகச்...
Read moreமிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% சதவிகித இட ஒதுக்கீட்டை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த தீர்ப்பை வன்னியர் அமைப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸும் கடுமையாக விமர்சித்திருந்தனர்....
Read moreநவம்பர் 1 - இது தமிழ்நாடு ஒரு நவீன அரசாக உருவான நாள். இந்த நாளை தமிழ்நாடு நாள் என்று அறிவித்து அதைக் கொண்டாடவேண்டும் என்று தமிழ்நாட்டரசு முடிவுசெய்திருக்கிறது. இதன் மூலமாக மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்த இந்த...
Read moreதமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் சாதிகளில் ஒன்று வன்னியர்கள். இவர்களில் பெரும்பான்மையோர் வட மாவட்டங்களிலும்,டெல்டா மாவட்டங்களிலும் கொங்கு மண்டலங்களிலும் கணிசமாக வாழ்கிறார்கள்.இவர்களை மையமாக வைத்து பாட்டாளி மக்கள் கட்சி செயல்படுகிறது. ஆனால் வன்னியர்களில் ஒட்டு மொத்த வாக்குகளும் இவர்களுக்கு கிடைக்கிறதா...
Read moreஇந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிடிக்கப்படுவதற்கு முன்பே தமிழ்நாடு என்ற கருத்து மிகத் தீவிரமாக தமிழ்நாட்டில் பேசப்பட்ட ஒன்று. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் அது திவீரமடைந்தது. தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத்தை வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் 1956ஆம் ஆண்டு...
Read moreதமிழக அரசியலில் சாதிகளின் திரட்சியும் செல்வாக்கும் மிக முக்கியமானது. வன்னியர், தேவர்,நாடார் என எண்ணிக்கையில் பெரிய சாதிகளே தமிழ்நாடு அரசியலை தீர்மானிக்கின்றன. அதனால் இந்த சாதிகளை சமாளிப்பதும் அவர்களை ஐஸ் வைப்பதும் வாடிக்கையான ஒன்று. பசும்பொன் முத்துராமலிங்க தேவர்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.