தமிழகம்

TamilNad news, indain tamil news

அண்ணாமலை வாயை மூட்டிக் கொண்டிருக்க வேண்டும்- வைகோ அறிவுரை!

“முல்லைப் பெரியாறு அணை குறித்து கருத்துக் கூற பாரதிய ஜனதாவுக்கு எந்தத் தகுதியும் கிடையாது” என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அண்மையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு...

Read more
பெண் காவலரால் மீட்கப்பட்ட இளைஞர்  உயிரிழப்பு!

மழை வெள்ளம் உருவாக்கும் சேதங்கள் பல  சென்னை நகர் சார்ந்து வாழும் ஏழைகளுக்கு மழை வந்தால் அது போன்ற துன்பத்தைப் பார்க்க முடியாது. நெருக்கமாக அடுக்கிக் கட்டப்பட்ட குடிசைப்பகுதி மாற்று வாரியக் கட்டங்கள், கூவக்கரையோரம் வாழும் மக்கள் என...

Read more
‘ஜெய்பீம்’ பெயர் அரசியல் வேண்டாம்-அன்புமணிக்கு சூர்யா பதில்!

மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு,வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி. நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு...

Read more
வெள்ளம் சூழ் சென்னை- ஆக்கிரமிப்புகளே காரணம்-அமுதா

ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் என்ற ஒரு டிராபிக் ராமசாமி போராடி போராடியே செத்துப்போனார், ஆனால் சென்னை வாழ் மக்கள் திருந்தவில்லை, அதிகாரிகளும் சூழ்நிலையை கையில் எடுக்கவில்லை!வருடா வருடம் இதே காட்சி, நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள், வீடுகள், கொஞ்சமாய் கொஞ்சமாய் வளைத்து...

Read more
15 மணி நேரமாக தொடரும் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் சென்னை!

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.வங்காள விரிகுடா கடலில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வழுத்த மண்டலம் இன்று மாலை சென்னை அருகில் கரையைக் கடப்பதால் கடந்த 15 மணி நேரமாக சென்னையை ஒட்டிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.இதனால் சென்னை...

Read more
நாளை மாலை சென்னைக்கு அருகில் புயல் கரை கடக்கும்!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகில் மாமல்லபுரம் அருகில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு முழுக்க மழை பெய்து வருகிறது. சென்னையில்...

Read more
தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்-இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

தமிழ்நாடு முழுக்க பரவலாக பெய்துவரும் மழை மேலும் தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்த மழையில் தேங்கிய மழை நீர் இன்னும் வடியவில்லை. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல மாட்டங்களுக்கு சிகப்பு...

Read more
எடப்பாடி பழனிசாமி ஊழலாட்சியின் விளைவே சென்னையில் தண்ணீர்!

தமிழக வரலாற்றில் சென்னை அவ்வப்போது வெள்ளச் சேதத்தை சந்தித்தே வந்திருக்கிறது. ஆனால், 2015 வெள்ளம் என்பது பல ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை எதிர்கொண்ட ஒன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மீது செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டது தொடர்பாக பல...

Read more
Page 10 of 36 1 9 10 11 36