அண்மையில், கித்துளைத் தவிர பனை, தென்னை மரங்களில் கள்ளுச் சீவத் தடை விதித்து சிறிலங்கா அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது. இதனையடுத்து, டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்ற விவாதத்தின்போது இந்தப் பிரச்சனையை எடுத்துரைத்தபோது, 'பனை, தென்னைகளில் கள்ளுச் சீவலாம்,...
Read more















