இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று நாகாலாந்து. இம்மாநிலத்தில் கம்யூனிஸ்ட் ஆயுதப் படையினரை வேட்டையாடச் சென்றதாக கூறப்படும் இந்திய இராணுவத்தினர் அங்குள்ள அப்பாவி பொதுமக்கள் 13 பேரை சுட்டுக் கொன்றது இந்தியா முழுக்க அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர்...
Read more















