இந்தியா

indian news, இந்தியா

ஜியோ தொலைத் தொடர்பை முடக்கும் விவசாயிகள்!

நவம்பர் 25 தேதி முதல் சில ஆயிரம் பேருடன் துவங்கிய விவசாயிகள் போராட்டம் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் விவசாயிகள் போராட்டமாக மாறியுள்ளதோடு. போராட்ட வடிவங்களும் மாற்றம் பெற்று வருகிறது. டெல்லிக்கான சாலைப் போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ள நிலையில், ரிலையன்ஸ்...

Read more
புதிய பிரித்தானிய கொரோனா வைரஸ் வகையின் பின்புலமும் எதிர்காலமும்

பிரித்தானிய வைரஸ் உலகின் மற்றுமொரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளமையின் பிரதான காரணம் அது முன்னைய வைரசின் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதாகும். பைசர் நிறுவனத்தின் பிரதான ஆய்வாளர் தடுப்பு மருந்து புதிய வகைக்கு எதிராகப் பயன்படாது என்பதை கூற எந்தக்...

Read more
நாம் தமிழர் கல்யாண சுந்தரம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்

நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய கல்யாண சுந்தரம் திமுகவில் இருந்து உருவான அண்ணான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். 2009- ஈழப்போரின் முடிவுக்குப் பின்னர் உருவான கட்சி நாம் தமிழர். கணிசமான தமிழக இளைஞர்களை தமிழ்...

Read more
கேரள உள்ளாட்சி தேர்தலில் இடது முன்னணி வெற்றி பாஜக தோல்வி!

இன்னும் நான்கு மாதங்களில் கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பெருவாரியான இடங்களில் பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ள நிலையில் பாஜக...

Read more
உச்சத்தை அடைந்த விவசாயிகள் போராட்டம்- பிளவை  உருவாக்க சதி!

இந்திய விவசாயிகளுக்கு எதிரான மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக  டெல்லியில் பல லட்சம் விவசாயிகள் போராட்டங்களை திவீரமாக்கியிருக்கிறார்கள். இன்று 19-வது நாள் போராட்டத்தில் சிங்கு, காஜிப்பூர், திக்ரி போன்ற டெல்லியின் எல்லைப்பகுதிகள் முழுமையாக மூடப்பட்டன.  மிக முக்கியமான டெல்லி...

Read more
வதந்தி பரப்புவதாகக் கூறி பாஜக ஐ.டி விங் தலைவர் ராஜிநாமா!

பாரதிய ஜனதாக் கட்சியின் டெல்லி ஐ.டி விங் பொறுப்பாளராக செயல்பட்டு வந்த சுக்பீர் சிங் தன் கட்சி பதவியை ராஜிநாமா செய்துள்ளதோடு,, பாஜகவில் இருந்தும் விலகியுள்ளார். பொதுவாகவே சமூக வலைத்தளங்களை தங்கள் தேர்தல் பிரச்சாரக் கருவியாக பயன்படுத்துவதில் பாஜக...

Read more
மோடி அரசை அச்சுறுத்தும் விவசாயிகள் எழுச்சி!

மோடி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின்னர் முதன் முதலாக  ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது விவசாயிகள் போராட்டம். மோடி அரசு செய்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி, போன்ற அறிவிப்புகளுக்கு எதிராகக் கூட நாடு தழுவிய...

Read more
அர்னாப் கோஸ்வாமியின் உரிமைக்கு வரிந்து கட்டும் உச்சநீதிமன்றம் !

நீதிபதிகள் டி. ஒய். சந்திரசூட் மற்றும் இந்திரா பானர்ஜி அடங்கிய இந்திய உச்சநீதிமன்ற அமர்வு, அர்னாப் கோஸ்வாமியை இடைக்கால பிணையில் விடுதலை செய்யுமாறு உத்திரவிட்டிருக்கிறது. பாஜக-வின் கோயாபல்ஸ் ஊடகமான ரிபப்ளிக் டிவியின் உரிமையாளரும், ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமி தனது...

Read more
Page 34 of 35 1 33 34 35