லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை என்ற பெயரில் நடத்தும் காணொளிக் கூட்டங்களில் மாநில முதல்வர்கள் புறக்கணிக்கபப்டுவது தொடர்பாக கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருகும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. கடுமையாக மோடியைச் சாடியுமிருக்கிறார்.`கடந்த...
Read moreகொரோனா பெருந்தொற்று இந்தியாவில் பல்லாயிரம் பேரை பலி கொண்டு வரும் நிலையில் இதுவரை ஆயிரம் மருத்துவர்களும், நூற்றுக்கணக்கான முன் களப்பணியாளர்களும், 240 பத்திரிகையாளர்களும் மடிந்திருக்கிறார்கள். முதல் கொரோனா பரவலில் 736 மருத்துவர்கள் உயிரிழந்த நிலையில் தற்போதைய கொரோனா 2-வது...
Read moreஇந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொடர்பான மரணத்தை இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை என்ற அளவில் மாநிலங்களிடம் இருந்து தகவலைப்பெற்று வெளியிட்டு வருகிறது மத்திய...
Read moreஇந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அன்றாடம் பல்லாயிரம் உயிர்களை பலி கொண்டு வருகிறது. நான்காயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகி வருகிறார்கள். நாடு மிகப்பெரிய இக்கட்டான சூழலை சந்திக்கும் நிலையிலும் மோடி தலைமையிலான அரசு மாநில அரசுகளை அச்சுறுத்தவும், அதிகாரங்களைப் பறிக்கும்...
Read moreகொரோனா பேரிடர் இந்தியாவை ஒட்டு மொத்தமாக நாசம் செய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,81,386 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,106 பேர் உயிரிழந்து உள்ளனர். இது...
Read moreஇந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா தொற்று வரும் என்பதை மோடி அரசு கண்டு கொள்ளவில்லை.கொரோனாவை வென்று விட்டோம் என்று மிதப்பில் இருந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலையில் பல்லாயிரம் பேர் அன்றாடம் மடிந்து வருகிறார்கள். சுமார் நான்காயிரம் பேர்...
Read moreஇந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் விலைக்கும், அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் முதலாம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இரண்டாம் டோஸ் போட தடுப்பூசி இல்லாத...
Read moreஇந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு பல்லாயிரம் பேர் மடிந்து வரும் நிலையில் இந்திய அரசு விஸ்டா என்ற திட்டத்தின் கீழ் புதிய பாராளுமன்ற கட்டடமும் பிரதமருக்கு ஆடம்பரமான வீடும் கட்டி வருகிறது. சுமார் 13 ஆயிரம் கோடிச் செலவில் கட்டப்படும்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.