இந்தியா

indian news, இந்தியா

ஆட்சிக்கு வந்தால் சாதிவாரிக் கணக்கெடுப்பு அகிலேஷ் வாக்குறுதி!

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் சாதிவாரி மக் கள்தொகைக் கணக்கெடுப்பு நடத் தப்பட்டு, சமூக நீதி நிலைநாட்டப்படும்” என்று அக்கட்சியின் தலைவர் அகி லேஷ் கூறியுள்ளார். உத்தரப் பிரதேச மாநில உணவுத்...

Read more
நாராயணகுரு,வேலுநாச்சியார்,பிர்சாமுண்டாவை நிராகரித்த  மோடி அரசு!

முதலில் ஒன்றை தெளிவு படுத்தி விடுகிறேன். எனக்கு தேசபக்தி என்பது கடுகளவு கூட கிடையாது. நாளை தமிழ் தேசமோ, திராவிட தேசமோ அமைந்தால் கூட எனக்கெல்லாம் தேச பக்தி  சுட்டுப் போட்டால் கூட வராது. ஆனால், இந்த விவகாரத்தில்...

Read more
குடியரசு தின விழா- தமிழ்நாடு அலங்கார ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசு!

ஆண்டு தோறும் ஜனவரி 26-ஆம் நாளை குடியரசு தினவிழாவாக கொண்டாடுகிறது இந்திய ஒன்றிய அரசு. இந்த விழாவில் அனைத்து மாநிலங்கள் சார்பிலும் அலங்கார வாகனங்கள் பங்குபெறும்.  அந்தந்த மாநிலங்களில் கலாச்சார, பண்பாட்டு, தியாகிகளை நினைவுகூறும் விதமாக இந்த வாகங்கள்...

Read more
ஆகாச கோட்டையிலே அறிவுஜீவிகள்-ஜான் பாபுராஜ்

புஷ்பா திரைப்படம்; எப்படி மக்களை கவர்ந்தது என்ற ரகசியம் புரியாமல் அறிவுலகம் திண்டாடுவது குறித்து ராஜன் குறை ஒரு பதிவு போட்டுள்ளார். தொல்லியல், குறியியல், மானுடவியல் மற்றுமுள்ள அனைத்து இயல்களையும் கோர்த்து அவரே ஒரு கட்டுரை எழுதியிருப்பார். நேரமின்மை...

Read more
அயோத்தியை விட்டு கோரக்பூருக்கு ஓட்டம் ஏன்?

மிக முக்கியமாக கருதப்படும் 5 மாநிலத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.உ.பி. அரசியலில் கடந்த 15 ஆண்டுகளாக மாயாவதி(2007-2012)...

Read more
புதிய ஆளுநர் புரட்டிப் போட்டு விடுவாரா தமிழ்நாட்டை?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து 2022-23ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31-ந்தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது. 2022-23 ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி,...

Read more
பாலியல் குற்றச்சாட்டு பிராங்கோ  விடுதலை!

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ளது மிஷனரீஸ் ஆஃப் ஜீசஸ் சபையைச் சேர்ந்த கத்தோலிக்க பெண் துறவி ஒருவரை கத்தோலிக்க திருச்சபையில் ஜலந்தர் மறைமாவட்ட பிஷப்பாக இருந்த பிராங்கோ பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினார் என்பது குற்றச்சாட்டு.  2014 மற்றும் 2016...

Read more
உபி அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜிநாமா நாடகமா?

இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அதன் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். ஏற்கனவே மவுரியா, தாராசிங் போன்றோர் பதவி விலகி அலிலேஷ் யாதவுடன் இணைந்திருக்கும் நிலையில் மேலும் ஆயுஷ் துறை இணை...

Read more
Page 2 of 35 1 2 3 35