இலக்கியம்/சினிமா

அதிகாரம் பல்வேறு தளங்களில் பல்வேறு வடிவங்களில் தொழிற்படும் யுகம் இது. இதனால் அதிகாரம் பற்றிய பல்வேறு, மதிப்பீடுகள்,சிந்தனைகள் முன்வைக்கப்படும் காலமாகவும் இது மாறியுள்ளது. இன்னும் சிலர் சுதந்திரத்துக்குப் பின்னர் எழுதப்பட்ட இலக்கியமாகக் கொள்கின்றனர். இத்துறையில் உழைக்கின்ற சில புலமையாளர்களைத்...

Read more

இசை பிழியப்பட்ட வீணை பற்றி இங்கு சில குறிப்புகளை நான் தரலாம் என்று நினைக்கிறேன். அவை அத் தொகுதியின் மூலம் எழும் அரசியல்களைப்பற்றியும் முக்கியமாக பெண் அடையாளங்களைப் பற்றியும் மலையகத்தைப் பற்றி உருவாகிக் கொண்டிருக்கும் அரசியல் அடையாளங்களைப பற்றியும்...

Read more

அன்புள்ள என் அருமை மனைவிக்கு உன் அன்புக்கணவன் எழுதிக் கொண்டது நான் இங்கு நலம்.இது போல் நீயும் என் மகனும் மற்றும் நம் பந்துக்கள் அனைவரும் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்! சில வாரங்களுக்கு முன்னர் சரவணக்குமார் லெட்டர்...

Read more

கொழும்பு சார் சிங்கள இளைஞர்கள் இராஜ், ரனிது போன்றோருடன இன பேதமின்றி தமிழ் இளைஞ்ர்களான கிரிஷான், யுவனன் போன்றோரும் முஸ்லீம் இளைஞ்ர்கள் சிலரும் கூட இணைந்து ஆர் என் பீ வகையிலான இசை உருவங்களை வழங்கி வருகிறார்கள். பெரும்...

Read more

நீங்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு.எஞ்சியிருக்கும் நாட்களில் உங்கள் வாழ்வில் கடந்து வந்த பாதையை நீங்கள் அசை போடக் கூடும் அந்த நினைவுகள் வசந்தகாலத்தையும் கோடைக்காலத்தையும்

Read more

வோல் சொயின்கா, சின்னுவ அச்செபே, ங்குகி போன்றோர் அவ்வலையின் முக்கியமான ஆரம்ப காலப் படைப்பாளிகள். காடுமிராண்டிகள் என வர்ணிக்கப்பட்ட நீக்ரோ மக்களது வாழ்வையும் மரபுகளையும் இலக்கிய விபரிப்புக்கு உட்படுத்திய போது இவர்களுடைய படைப்புகள் பரவலான கவனத்தையும் வரவேற்பையும் பெற்றன......

Read more

தேசிய அளவில் அறியப்பட்ட அந்த உள்ளூர் கவிஞர் தனது புதிய தொகுப்பிற்கான கவிதைகளை எழுதிமுடித்திருந்தார். சில வலிமிகுந்த துக்ககரமான நிகழ்வுத்தொடர்ச்சிகளினால் தொகுப்பு வெளிவருவது சில வருடங்களாக தாமதமாகிக்கொண்டே இருந்தது. ..

Read more

சங்க இலக்கியங்களிலிருந்து இன்றைய இலக்கியங்கள் வரை சகல இலக்கியங்களிலும் காணப்படும் கருத்தோட்டங்கள் வர்க்க நிலைகளி லிருந்து எழும் கருத்தோட்டங்கள் என்பதுதாம் உண்மை. ஒரு சமுதாய அமைப்பின் நிலைமையைத்தான் கவிஞன், கலைஞன், எழுத்தாளன் பிரதிபலிக்கிறான்.

Read more
Page 48 of 49 1 47 48 49