இன்று தமிழ் மொழி மூலம் வெளிவரும் சஞ்சிகைகளின் தாயகம், பண்பாடு, புதிய மலையகம், மல்லிகை, ஞானம், அகவிழி, சொல் என பல காணப்படுகின்றன. அவற்றுடன் செங்கதிர் என்னும் சஞ்சிகையும், மட்டக்களப்பு மண்ணில் இருந்து பிரசுரிக்கப்பட்டு 17ஆவது இதழ் மலையக...
Read moreஇன்று தமிழ் மொழி மூலம் வெளிவரும் சஞ்சிகைகளின் தாயகம், பண்பாடு, புதிய மலையகம், மல்லிகை, ஞானம், அகவிழி, சொல் என பல காணப்படுகின்றன. அவற்றுடன் செங்கதிர் என்னும் சஞ்சிகையும், மட்டக்களப்பு மண்ணில் இருந்து பிரசுரிக்கப்பட்டு 17ஆவது இதழ் மலையக...
Read moreகரம் பிடித்த கனவனுக்கு உண்மையான மனைவியாக வாழ கறுத்தம்மா எவ்வளவோ முயன்றுப் பார்த்தாள். இறுதியாக தோல்வியையே தழுவுகின்றாள். நாவலில் இந்த மனப் போராட்டத்தை சித்திரிக்கும் பகுதிகள் உள்ளத்தை உருக்குவனவாய் அமைந்துள்ளன.
Read moreஇனவாதமும் சிங்ளப் பெருந்; தேசியவாதமும் எவ்வாறு தமிழர் வாழ்வை சிதைவுக்குள்ளாக்கியதோ, அவ்வாறே தமிழ் குறுந்தேசிய உணர்வுகளும் போக்குகளும் அம்மக்களின் வாழ்வை சிதைவுக்குள்ளாக்கியது.
Read moreமே 18 ... தமிழின அழிப்பினைக் குறிக்கும் நாள். போர்க்குற்றங்களை உலகிற்கு உணர்த்தும் நாள். கொண்ட இலட்சியத்தினை மறுபரிசீலனைக்கு உட்படுத்தாமல் இறுதிவரை போராடிய மைந்தர்களை நினைவுகூரும் நாள். தமது விருப்பத்தின் வழியே அவர்கள் பயணித்திருக்கின்றார்கள். இறுதிக் கணத்திலும் ,...
Read moreஊரெல்லாம் உழுது உலகெல்லாம் உருண்டு பாரெங்கும் பவனிவரும் பகலவனார் படுத்துறங்கி மேடத்தில் மேயும் கால் காலத்தில் சித்திரையாம் ஞாலத்தில் தமிழுக்கு ஞானத்துப் புதுவருடம் மீனத்தில் மேவும் மச்சம் சீலத்தில் சீர் பங்குனியாம் மேடத்தில் மேவும் மேகன் மேடையில் ஆடும்...
Read moreஅந்த முகாமின் நெரிசலில் உணவின்றி ஊஞ்சலாடும் எதிர்காலம்.
Read moreஓடோடி முள்ளி வாய்க்காலில் ஒழித்தார்கள்… வெள்ளை கொடி பிடித்தார்கள் .. தலைவர் இருக்கிறார் என்கிறார்கள் … தலைவர் இல்லை என்கிறார்கள்…
Read moreஈழத்தமிழர்களுக்கான ஒர் பலம்மிக்க திரைத்துறைக்கான தளதினை உருவாக்கும் நோக்கில், பிரான்சில் தோற்றம் பெற்றுள்ள ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் ( LIFT) பிரான்சில் கருத்தாய்வு அமர்வொன்றை நடாத்தியுள்ளது. கடந்த சனி - ஞாயிறு (பெப்ரவரி 19-20) ஆகிய இருநாட்கள்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.