இலக்கியம்/சினிமா

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 11 ] : T.சௌந்தர்

இந்தப் பாடலுக்கு நிகராக ஒரு பாடலை சில வருடங்களுக்கு முன்பு கேட்க நேர்ந்தது.அது சினிமாவில் வந்த பாடல் அல்ல. மக்கள் கலை இலக்கியக் கழகம் வெளிட்ட " காட் ஒப்பந்த " எதிர்ப்பு ஒலிப்பேழையில் இடம் பெற்ற...

Read more
கே.ஆர். டேவிட்டின் இரு சிறுகதை தொகுதிகள் – ஒரு மதிபபீடு : லெனின் மதிவானம்

இரத்த காயங்களுடன் கணபதி கீழே விழ அவர் மீது ஆனுதாபம் கொண்ட சக விவசாயிகள் ஒன்றிணைந்து போராட முற்படுகின்றாரகள்;. அவர்கள் படையெடுத்து மேட்டு நிலத்தை நோக்கி செல்கின்றனர். அக் கூட்டத்தில் யாரோ ஒருவருடைய தோலில் கணபதியும் தூக்கி செல்லப்படுகின்றார்.

Read more
திரும்பிப்பார்க்கின்றேன் – கடல்கடந்தும்    பேசப்பட்ட    கடவுச்சீட்டு      இல்லாத கவிஞர் : முருகபூபதி

ஆனந்தவிகடன்  இதழை,  அதில்  வெளியாகும்    நகைச்சுவைத்துணுக்குகளுக்காகவே  ஆரம்பத்தில்   விரும்பிப்படித்தேன்.   ஆரம்பத்தில்  ஆர்வமுடன்  ஜோக்குகளை  ரசித்தபோதிலும்  காலப்போக்கில்  தரமான  இலக்கியவிடயங்கள்    ஆனந்தவிகடனில்    வெளியானால்    அவற்றை    கத்திரித்து  சேகரித்தும்   வைத்திருப்பேன். சிலவற்றை    இன்றளவும்    மறக்கமுடியவில்லை. நினைத்து    நினைத்து    வாய்விட்டுச்சிரித்த   துணுக்குகளை  நண்பர்கள்  வட்டத்திலும்   ...

Read more
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 10 ] : T.சௌந்தர்

மாலை நேரத்தில் பூக்கின்ற மல்லிகை போலவே , மயக்குகின்ற மாலைப்பொழுதின் வண்ணங்களை , இசையின் லாவண்யங்களை , தங்கள் படைப்புக்களில் தந்து , நம் இதயத்தோடு இணையும் இனிய பாடல்களாகத் தந்த இசையமைப்பாளர்கள் அளவோடு பயன்படுத்திய ராகம் இந்த...

Read more
சக்கரச் சிற்கள் என்றும் கீழேயே நிற்பதில்லை : ச.நித்தியானந்தன்

அங்கே அவர்கள் பாதை போடட்டும் துறைமுகம் கட்டட்டும் கடலைக்கூட தம் வசமாக்கி நாட்டுக்குள் கூட்டி வரட்டும் எதுவும் வேண்டாமெமக்கு எமது மண் சுடும் பாலைமணலாயினும் இந்திரலோகம் எமக்கு எங்கள் தோட்டத்து கள்ளிச் செடி கூட எமக்கு கற்பக விருட்சம்

Read more
மீண்டும் வேதாளம் பூநகரி முருங்கையில்  தேர்தல் தேரேறி வலி தந்தோரை வீழ்த்துவோம் : ச.நித்தியானந்தன்

புலம்பெயர் தமிழர் போராடுகவென்று அதுவும் அமைதிவழியென்றும் சொல்கிறார்கள் அவர்களுக்கோ சோறு உண்ட ஏவறை எமக்கோ வயிற்றுக்கில்லாதவன் விடும் கொட்டாவி வேலியடைக்க வந்தவனை வீட்டுக்குள் படுக்கவிட்டு திண்ணையில் படுத்திருக்கிறோம் நாம் செம்மண் பரப்பெல்லாம் பலாக்காய் சாகுபடி கரிசல் பூமியதில் மரவெள்ளிசெடி...

Read more
இருள் கொஞ்சம் அதிகம்தான் : ச.நித்தியானந்தன்

அரிதாரம் பூசியவர்களின் அணிவகுப்பு வானத்தை வில்லாய் வளைப்பவர்களாகவும் விடுதலையை வென்று தருபவராகவும் சிலர் ஒருபடி மேலே போய்

Read more
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 9 ] :  T.சௌந்தர்

AM ராஜாவின் படைப்பாற்றலின் ரகசியத்தை , உன்னதத்தை வெளிபடுத்தி நம்மை பரவச நிலைக்கு இட்டு சென்று மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்.மனசு நிறையும் பாடல்.

Read more
Page 20 of 49 1 19 20 21 49