அரசியல்

41 வது ,இலக்கியச் சந்திப்பு இலங்கையில் நடப்பது அவசியமே! : ப.வி.ஶ்ரீரங்கன்

தேவதாசன் ,இராகவன் ,கீரன் போன்றவர்கள் முன் வைக்கும் "நாம் இலங்கையர்கள்..... மக்களின் உயிரோடு விளையாடும் கொடிய யுத்தப் பிரபுக்களை அண்டிப் பிழைக்கமுனையும் ஒருகூட்டம், தம்மைக் குறித்த புனைவில் ,தாம் மாற்றுக் கருத்து......

Read more
40 வது இலக்கியச் சந்திப்பின் அனுபவங்களும், படிப்பினைகளும் : வி.சிவலிங்கம்

தலித்தியம், பெண்ணியம் போன்ற உயரிய கோட்பாடுகளை தமது குறுகிய அரசியலுக்கு தொடர்ந்தும் பாவிக்கும் ஒரு சிறுபிரிவினருடன் தொடர்ச்சியாக பயணிக்கமுடியுமா என்ற ஆழமான

Read more
இன்னொரு போராட்டத்திற்குத் தயாராவதற்கான முன்நிபந்தனைகள் : சபா நாவலன்

வன்னிப் படுகொலைகளின் பின்னர் சிங்கள ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியிலும் எதிர்வலைகளை ஏற்படுத்தியது. மனித குலத்தின் ஒரு பகுதியை சாரிசாரியாகக் கொன்றொழித்ததை ஒரு குறித்த சிலராவது அறிந்து வைத்திருந்தார்கள்.

Read more
காசி ஆனந்தன்: இந்தியக் கொலையாளிக்கு இன்னுமொரு கூட்டாளி!

காஷ்மீர் மக்களிடம் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பு நடத்துவதாக சொல்லி, 1947 முதல் ஏமாற்றி வருகிறது இந்திய அரசு.

Read more

தேவதாஸ், அசுரா போன்றவர்கள் தலித்துகளின் பெயரால் மகிந்த அரசின் புகழ் பாடுபவர்கள். யுத்தத்தை நிறுத்திய செயலுக்காக மகிந்த அரசுக்கு பகிரங்கமாக நன்றி தெரிவித்தவர்கள்.

Read more
80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (பாகம் 3)  : கிளிங்டன்

நாங்கள் அனைவரும் அதில் ஏறிகொள்ளுமாறு பணிக்கப்பட்டோம். படகு இரவு முழுவதும் கடலின் அமைதியைக் கலைத்துக்கொண்டு பயணித்தது. எனது தேசத்தின் மண் கண்களிலிருந்து மறைந்தது

Read more

சிங்களவரும் தமிழரும் சரித்திர காலத்து எதிரிகள். துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தம் சிங்கள தமிழரிடை ஏற்பட்ட அரசியல் போராட்டம் , சோழ படையெடுப்பை எதிர்த்த சிங்கள மன்னர்கள் அண்மைய பிரச்சாரத்தில் மீண்டும் உயிரூட்டப்பட்டு புகழப்பட்டனர்.

Read more
Page 73 of 194 1 72 73 74 194