அரசியல்

எச்சரிக்கை: இணையத்தை கண்காணிக்கிறது இந்திய அரசு !

தேசிய பாதுகாப்புக் குழு செயலகம் (NSCS), உளவுத் துறை (IB), ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங் (RAW), இந்திய கணினி அவசர நடவடிக்கை அணி (CERT-In), தேசிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் (NTRO), பாதுகாப்பு ஆய்வு மற்றும் உருவாக்க...

Read more
80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (பாகம் 5) : கிளிங்டன்

பல தடவைகள் பஸ்சின் சாரதியிடம் சென்று பேசுவதும் பின்னர் இருக்கையில் வந்து அமர்வதுமாக சில கணங்கள் நகர்ந்தன. எமக்கு எதோ நடக்கிறது என்று மட்டும் தெரிந்தது. திடீரென பஸ் சாரதியை 'கெட்ட வார்த்தைகளால்' சிறீ சபாரத்தினம் திட்டத் தொடங்கினார்.

Read more
புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார் ? :  மருதமுத்து

கீழான பிறவி என்று மாற்றியது. இழிபிறப்பாளன் என்பதும் இப்படித் தோன்றிய சொல்லே. இழி, அதாவது முருகன், தனக்குள் பிறக்கும் (தோன்றும்) பண்பு கொண்டவன் என்பதால் புலையப் புரோகிதன் அப்பெயர் பெற்றான்.

Read more
துருக்கிய மக்கள் எழுச்சிக்கும் ஈழப் போராட்டத்திற்கும் என்ன உறவு : சபா நாவலன்

1973 ஆம் ஆண்டில் துருக்கிய மார்க்சிய லெனினியக் கட்சியைத் (TKP-ML) தோற்றுவித்த, குர்தீஷ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காகக் குரல்கொடுத்த இப்ராகிம் கேபாக்கையா சிறைப்பிடிக்கப்பட்டு சிறையில் கால்களும் கைகளும் துண்டிக்கப்பட்ட பின்னர் கோரமாகக் கொல்லப்படுகிறார்.

Read more
பொதுபல சேனவின் இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்காலம் -சில குறிப்புகள் : ப.வி.ஸ்ரீரங்கன்

எத்தனை கருணா-டக்ளஸ் போன்றவர்கள்"என்ன அபிவிருத்தி-பொருளாதாரவுதவி"செய்து ஏமாற்றிடினும், இலங்கையில் சிறுபான்மை இனங்கள் சிங்கள-இந்திய ஆளும் வர்க்கத்தால் மட்டுமல்லத் தமிழ்க் குட்டி முதலாளிகளாலுங் கூடத் தமது உரிமைகளை இழந்து அழியவே செய்கின்றனர்.

Read more
புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார் ? [ 2 ] :  மருதமுத்து

இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் அன்று காதலுக்குப் பாதுகாப்பு அளித்தவன் பயமுறுத்துவதிலே முத்து முதிர்ந்த முருகக் கடவுள் தான்.இவனிடமிருந்து எவரும் தப்பியோடி ஒளியவும் முடியாது.மழையும் காடும் அவன் உறைவிடங்கள் என்பதால் தமிழ் நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் அவன் காட்சி தந்தான்.

Read more
புதிய உலக ஒழுங்கும், வூலிச் தாக்குதலும், நிறவெறியும் : நிவேதா நேசன்

அரசுகளின் பொருளாதார நெருக்கடியையும் உலக ஒழுங்கையும் மக்கள் மீது திணிக்கும் போது எழும் எதிர்ப்புப் போராட்டங்களை எதிர்கொள்வதற்கான ஆயுதமான நிறவாதம் மிக நேர்த்தியான திட்டமிடலின் கீழ் பயன்படுத்தப்படலாம் என்பது அச்சம் தரும் உண்மை.

Read more

ஸ்டாலினது இறப்பைப் பற்றி நினைவுகூரும்போதுகூட ஸ்வெட்லானா "அவர் இறந்தபோது நான் என் நம்பிக்கை அனைத்தையும் இழந்து விட்டேன். என்றுதான் கூறுகிறார்.

Read more
Page 70 of 194 1 69 70 71 194