அரசியல்

இசைப்பிரியாவின் மரண ஓலம் வியாபார வெறியின் மூலதனமாகிறது

மொத்ததில் காட்டிக்கொடுக்கப்பட்டது மக்களும் சுயநிர்ணய உரிமைக்கான சிறுபான்மைத் தேசிய இனங்களின் போராட்டமுமே ஆகும். இலங்கையில் வாழ்கின்ற மக்கள் பற்றுள்ள ஒவ்வொரு மனிதனும் மக்களை அணிதிரட்டுவதற்கான புதிய வழிமுறைகளைக் கண்டறிந்துகொள்வதும் அவற்றிற்கான அவதானமான பணியை ஆரம்பிப்பதுமே இன்றைய கடமை.

Read more
இனக்கொலையாளிகளுடன் லைக்கா குழுமம் : ‘தமிழ்த் தேசியவாதிகள்’ தலைமறைவு

பிரித்தானியாவில் தமிழர் ஒருவரால் நடத்தப்படும் பல மில்லியன் பெறுமானமுள்ள வியாபாரம் லைக்கா மோபைல் குழுமம். இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாடின் முக்கிய பங்குதாரர்கள் லைக்கா மோபைல் என்ற தகவலை கோப்ரட் வாச் என்ற இணையம் வெளியிட்டுள்ளது. டொரிக் கட்சி...

Read more
போர்க்குற்றவாளிகளுக்குத் தெரிந்துகொண்டே ஆலோசனையும் ஆயுதங்களும் வழங்கிய பிரித்தானிய அரசு : நிவேதா

'ஒரு கைதி போராளி என நாம் திருப்தியடந்தால் மயானத்திற்கு எடுத்துச் சென்று கொலைசெய்துவிடுவோம்' என்று கூறும் அதிகாரி ஒருவரின் கூற்று பத்திரிகைகளில் வெளியாகின. அரசு இதனை நிராகரித்தது. ஆனால் சில வாரங்களின் பின்னர் கொழும்பிற்கு அருகாமையில் ..

Read more
புலம் பெயர் பிழைப்புவாத ஊடகங்களை மிரட்டிய சனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய பகுதிகள் தமிழில்

தற்கொலைக் குண்டுதாரிகளையும் அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர். அது ஒரு மிருகத்தனமான ஆனால் செயற்திறன் மிக்க இராணுவமாகத் திகழ்ந்தது. அது இலங்கை அரசை 2002 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் வரை நகர்த்தியது.

Read more
புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம் !: A.P.G சரத்சந்திர (சிங்கள மொழியிலிருந்து..)

குடிக்கத் தண்ணீர், வயிற்றுக்கு உணவு, மருந்தேதும் இல்லாமல் மாதக் கணக்கில் சிறிய பாலைவனமொன்றில் அடைக்கப்பட்டுள்ளவர்களது அச்சம், துயரம், வலியை அறிந்தவர்கள் அவ்வாறு சிறைப்பட்டவர்கள் மாத்திரமே.

Read more
தமிழ்பேசும் மக்களின் தற்போதைய பொது எதிரி யார்…? : எஸ். ஹமீத்

சிறுபான்மையினங்களின் மொழி,மத,பண்பாடு மற்றும் கலாச்சார விழுமியங்களின் மீது நேரடியாகவோ அல்லது பொது பல சேனா,போன்ற இனவாத அமைப்புகளின் ஊடாகவோ நடாத்துகின்ற கேவலமான துவேஷப் போரினால் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் அவர்களது பிழையான ஆலோசகர்களும் பெரும் தோல்வியையே சந்திக்கப்...

Read more
பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளும் கொலையாளிகளும் அய்ந்தாம் படைகளும் : நிவேதா நேசன்

இந்த நூற்றாண்டின் கோரமான இனக்கொலையாளிகளுள் ஒருவரான மகிந்த ராஜபக்சவும் பேரினவாதமும் கோலோச்சும் இலங்கை போன்ற ஒரு நாட்டையும் இனப்படுகொலையை உலகின் வழமையான செயற்பாடாகவும் அங்கீகரிக்கும் வகையில் இலங்கை செல்லும் ஏனைய நாடுகளின் தலைவர்களை நோக்கி எதிர்க்குரலெழுப்புவது நியாயமானதே.

Read more
யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் ! : தமிழில் – எம். ரிஷான் ஷெரீப், இலங்கை

நான் 2003 ஆம் ஆண்டு காபூல் நகரத்தில் இருந்தபோது, பெண்களைக் குறித்து தனிப்பட்ட ரீதியில் பல கதைகளைக் கேள்வியுற்றேன். அக் கதைகள் பல வருடங்களாக ஒன்றாக இணைந்து கதாபாத்திரங்கள் பல கட்டியெழுப்பப்பட்டன. அதற்கிணங்க ஒரு சந்தர்ப்பத்தில் கதையானது கோர்க்கப்பட்ட...

Read more
Page 64 of 194 1 63 64 65 194