மொத்ததில் காட்டிக்கொடுக்கப்பட்டது மக்களும் சுயநிர்ணய உரிமைக்கான சிறுபான்மைத் தேசிய இனங்களின் போராட்டமுமே ஆகும். இலங்கையில் வாழ்கின்ற மக்கள் பற்றுள்ள ஒவ்வொரு மனிதனும் மக்களை அணிதிரட்டுவதற்கான புதிய வழிமுறைகளைக் கண்டறிந்துகொள்வதும் அவற்றிற்கான அவதானமான பணியை ஆரம்பிப்பதுமே இன்றைய கடமை.
Read more















