அரசியல்

உலகமயமாகும் கோத்தாவின் கொலைப்படைகள் : நிவேதா நேசன்

ஆயுத விற்பனை, ஆயுதக்களைப் பாதுகாத்தல், கடற்படைப் பயிற்சி, தனியார் நிறுவனங்களுக்கான பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கும் இந்த நிறுவனம் கோத்தாபய ராஜபக்சவின் வழிகாட்டலில் இயங்கிவருகிறது என்கிறது அந்த நிறுவனம்.

Read more

வன்முறையற்ற முறையிற் காட்டப்படும் எதிர்ப்புகளுக்கான வாசல் மூடப்பட்டு, மனித உரிமைகளுக்காகப் போராடும் ஒவ்வொருவரும் தீவிரவாதியென அழைக்கப்பட்டு இருக்கும் இந்த நிலையில் ..

Read more
நிலாந்தனின் கட்டுரையூடாகவொரு நீண்ட பயணம் : ப.வி.ஸ்ரீரங்கன்

தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலத்தில் பூதாகரமாகவிருக்கும் இராணுவ முகாங்கள் மற்றும், பொருளாதார வாழ்வில் தமிழ்ப்பிரதேசமெங்கும் இராணுவமும் அதன் துணைப்படைகளான குழுக்களின் மாபிய வழிப்பட்ட பொருளாதாரப் பொறியமைவுகமே நமது முதல் முரண்பாடுகளாக நம் விழிகள்முன விரியும்.

Read more
ஏழு பேர்களையும் விடுதலை செய்வது குறித்த தமிழக முதல்வர் செயலலிதாவின் திடீர் அறிவிப்பு மிகப் பெருஞ் சதிக்குட்பட்டது : ப.வி.ஶ்ரீரங்கன்

,இந்தியாவில் 230 மில்லியன்கள் மனிதர்களைத் தீண்டத்தகாதவர்களென ஒதுக்கி -ஒடுக்கும் இந்தச் சனாதனவாதிகளிடம் எந்த மனிதாபிமானமும் கிடையாதென்பதற்கு இந்தத் தீண்டாமைச் சூத்திரமே போதுமான ஆதாரம்.

Read more
அப்பா மகனுக்கு எழுதும் கடிதம்…

டேர்கையிம் போன்ற மார்க்சின் பிற்காலக் கல்வியாளர்களிலிருந்து, சமுவேல் ஹன்டிங்டன் போன்ற 70 களின் ஏகாதிபத்திய ஆலோசகர்கள் ஈறாக, இன்றைய அமெரிக்க பொருளியல் ஆலோசகர் ஜோசெப் ஸ்டிகிளிட்ஸ் வரை வர்க்கப்போராட்டத்தை எப்படி அழிப்பது என்பது குறித்தே ஆய்வு செய்கிறார்கள்.

Read more
பொஸ்னியாவிலிருந்து ஐரோப்பிய அதிகார மையங்களை நோக்கி வீசப்பட்ட அணுகுண்டு

'சர்வதேச சமூகம்' என்று தம்மை அழைத்துக்கொள்ளும் உலக நாடுகளின் அதிகாரவர்க்கங்களின் தலையீடு தீர்விற்குப் பதிலாக அழிவையே ஏற்படுத்தியது என்று ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தியவர்கள் கூறினர். 1992 இற்கும் 1995 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட மூன்று ஆண்டுகால யுத்தம் தேசிய வெறியுடன்...

Read more
ஆகவே தோழர்களே……!

உங்களிடத்திலும் உங்கள் பலத்திலும் நம்பிக்கை கொள்ளும் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்; இடையூறுகளைச் சமாளிப்பதன் வழியேதான், சித்தத்தை எஃகுபோல் ஆக்கிக் கொள்வதின் வழியே தான் அந்த நம்பிக்கையைப் பெறமுடியும்.

Read more
அதிக கவனத்திற்குரிய சவாலாக மாறியுள்ள வடக்கின் விவசாயமும் உணவுப் பாதுகாப்பும் : தியாகராஜா நிரோஷ்

யுத்தத்தின் பின்னர் விவசாயத்திற்காக தாம் பெற்ற கடன்களைக் கூட் செலுத்த முடியாதவர்களாகவுள்ளதாகவும் விவசாயத்திற்காக தவணைக்கட்டண முறையில் கொள்வனவு செய்த வாகனங்களுக்கு கூட தவணைக் கட்டணம் செலுத்த வழியின்றி அவற்றினை தாம் இழந்து வருகின்றோம் எனவும் குறித்துக்காட்டுகின்றார். இவ்வாறாக விவசாயிகளின்...

Read more
Page 59 of 194 1 58 59 60 194