புலிகள் மக்களுக்கு எதிராக நடத்தியதாகவும், இராணுவம் மக்களைக் காப்பாற்றியது போலவும் இருக்கிறது என்பதோடு அங்கு நடந்த இனப்படுகொலைகள் தொடர்பாக மௌனமே இவர்களிடம் நிலவுகிறது.
Read moreபுலிகள் மக்களுக்கு எதிராக நடத்தியதாகவும், இராணுவம் மக்களைக் காப்பாற்றியது போலவும் இருக்கிறது என்பதோடு அங்கு நடந்த இனப்படுகொலைகள் தொடர்பாக மௌனமே இவர்களிடம் நிலவுகிறது.
Read moreஅறுபது நீண்ட ஆண்டுகள், இலங்கைத் தமிழ் பேசும் சிறுபான்மையினர், இடைவெளியின்றிச் சூறையாடப்பட்டிருக்கின்றனர்; வேறுபாடின்றி தெருவோரத்தில் கொன்று போடப்பட்டிருக்கின்றனர்; அவர்கள் காணி நிலம், வீட்டு முற்றம்,
Read moreபல (முன்னாள்) முற்போக்குவாதிகள், தங்களுடைய பழைய, மாக்ஸிய நிலைப்பாட்டிலிருந்து தப்பியோடுவதற்கான பாதைகளைத் தேடினார்கள். எவ்வெப் போக்குகள் அவ்வப்போது வலியனவாய்த் தோன்றினவோ, அவற்றிடையே புகலிடம் தேடினோர் பலர்.
Read moreஎவ்வளவுக்கு சமாதான இன ஐக்கியம் என்று விளம்பரம் செய்யப் பட்டாலும், வடக்குக்-கிழக்கில் பேரினவாத உள்நோக்கங்களோடுதான் யாவும் முன்னெடுக்கப்படுகின்றன. எவ்வளவுக்கு மறைத்தாலும் அதன் உள்ளடக்கம் தவிர்க்க இயலாது வெளிவரவே செய்கிறது.
Read moreபூர்வீக ஆதரவுகள் ஏது மற்ற அவளை கட்டிக் கொண்டவன் அவளை அறுத்து விட்டு விட்டு இன்னொரு பெண்ணோடு ஓடிப் போனானாம்.அவள் இரண்டு பிள்ளைகளோடு 600 ரூபாய்க்கு ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார்.
Read moreவரலாறுகாணாத சாட்சியின்றிய கொலைகளுக்கு மத்தியில், மனித் இரத்தவாடைக்கு மத்தியில், மேல்-மத்திய தர வர்க்கம் மட்டுமே அனுபவிக்கும் தகமைகொண்ட சமூக அமைப்பொன்றை உருவாக்கிக கொள்ளும்.
Read moreதேவையான அளவிற்கு செயலாற்றி மக்களின் உயிரிழப்பை தடுக்க முடியாததற்கு குற்றவுணர்ச்சியுடன் இருப்பதாக வெளிப்படையாகவே சுயவிமர்சனம் செய்து கொண்டார்.
Read moreவான்படை வைத்திருக்கும் அளவுக்கு வலிமையான இராணுவ அமைப்பாகக் கட்டமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கம் இப்போது ஏறத்தாழ ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டு விட்டது. இதற்கான காரணங்கள் என்ன?
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.