அரசியல்

ஒழுங்கமைக்கப்பட்ட தலைமைத்துவத்தை வழங்கியிருந்தால் ஈழப்போரட்டம் வன்னியில் தோல்விடைந்திருக்காது. நா

Read more

ரயாகரன் மட்டுமல்ல சிங்கம், புலி, கரடி. பூனை என்று எந்த சக்தி அவதூறுகளின் பின்னணியில் இருந்தாலும் நாம் எதிர்கொள்ளத் தயாராகத் தான் உள்ளோம்.

Read more

வயிற்றைக் குமட்டும் அருவருப்போடு, எழுதுவதா இல்லையா என்று ஆயிரம் தடவைகள் யோசித்த பின்னர் எழுத விரும்பாமல் எழுதுகின்ற பதிவு இது. கோபத்தோடும், துயரத்தோடும், இன்னோரன்ன உணர்வுகளோடும் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். முதல் தடவையாக எழுத விரும்பாமல் எழுதுகின்ற இந்தக்...

Read more

திருத்தத்தில் காணப்படும் ஒவ்வொரு அம்சங்களும் இதுவரை மக்கள் அனுபவித்து வந்த அற்ப சொற்ப சுதந்திரங்களையும் ஜனநாயக உரிமைகளையும் குழிதோண்டிப் புதைப்பதாகவே அமையும்

Read more

மூன்றாம் உலக நாடுகளில் பிரிவினைவாதம், பிரிவினைவாதிகள் என்ற சொல்லாடல்கள் பிற்போக்குத்தனம், பிற்போக்குவாதிகள் மற்றும் தேசத்துரோகிகள் என்ற உள்ளடக்கத்தைக் கொண்ட வசைமொழிகளாகவே காணப்படுகின்றன.

Read more

"எங்களால் பள்ளிக்கோ, டியூஷன்களுக்கோச் செல்ல முடியவில்லை. தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன, ஆனால் பாடதிட்டங்கள் முடிக்கப்படாமலேயே இருக்கின்றன. மாணவர்களைப் பற்றி யாருமே நினைத்துப் பார்ப்பது இல்லை. எங்களுக்கு விதிக்கப்பட்ட இந்த சூழ்நிலையிலிருந்து வெளியே செல்லும் எங்களால் ளிச்சூழ்நிலைகளுக்குள் பொருந்த முடியவில்லை....

Read more

முப்பதாயிரம் போராளிகளின் தியாகங்களையும்,இலட்சக் கணக்கான மக்களின் அர்ப்பணங்களையும் இவர்களின் காலடியில் அடகுவைப்பதற்காகவா நாடுகடந்த தமிழீழம்?

Read more
Page 145 of 194 1 144 145 146 194