அரசியல்

திவாலுகும் அரசுகள் வரிசையில் ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள்பல திவாலகுமென கூறப்படுகிறது.மக்கள் சீனமோ இத்தகைய தேசங்களுக்கு உதவுவதாகவும்,அரச கடன் பத்திரங்களை வேண்டுவதுமாகக் கூறிக்கொண்டிருக்கிறது

Read more

சுமத்தின் திருப்திப் படுத்த அவாக் கொள்வது அதிகாரத்திலுள்ள, தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையைக் கட்டவிழ்த்து விட்டுள்ள, இலங்கையிலுள்ள மக்களை சுரண்டி வாழ்கின்ற சமூக விரோதிகளையே என்பதை அவரது தொடர்ச்சியான பேச்சுக்களில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

Read more

சுப்ரமணியன் சுவாமியைப் போன்ற நபர்களே, தீவிரவாதத்துக்கு உரமாக இருக்கிறார்கள். வன்முறைச் சம்பவங்களால், அமைதி குலைந்து, வன்முறை தாண்டவமாட வேண்டும் என்ற எண்ணத்தில் வைக்கப் படும் குண்டுகளை செய்யும் காரியங்களை, சுவாமி போன்றவர்கள்...

Read more

தமிழினம் தனது உரிமைகளை ஒடுக்கும் அரசுக்கு எதிராகப் போராடுவதன் மூலமும், பிற தேசிய இன மக்களிடம் தங்களது நியாயத்தை வலியுறுத்தி அய்க்கியப்படுவதன் மூலமுமே தன்னை பலப்படுத்திக் கொள்ள முடியும்.

Read more

நோர்வே கொலைகாரன் இந்த நாடுகள் தாம் ஆக்கிரமிக்கும் நாடுகளின் நடத்துகின்ற அதே கொலைகளை அதே சுலோகங்களோடு உள்நாட்டிலேயே நடத்தி முடித்துள்ளான்.

Read more

இந் நிலைமையின் கீழ் விடுதலைப் புலிகளுடன் ஒருபோதும் ஒன்றுபடாத அனேக தமிழ் மக்கள் இப்பொழுது யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராணுவ ஆட்சி குறித்து மிகவும் வெறுப்போடு கதைக்கின்றனர்.

Read more

தேசிய இன ஒடுக்கு முறை இனப்படுகொலையாகவும், இனச் சுத்திகரிப்பாகவும் திட்டமிட்டு நிறுவனமயப்படுத்தப்பட்ட நிலையில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

Read more

அத்தகைய மானிடப்பிறவிகளை பச்சாத்தாபத்தோடு நடத்துவதற்கு மாறாக எங்களது சமூகம் விதவைகளை அதிருஸ்டம் கெட்டவர்களாகத் தரம்தாழ்த்திப் பார்ப்பதுடன் சமூகச் சடங்குகளில் அவர்கள் கடைசி இருக்கையில்தான் இருக்கவேண்டும் என நினைக்கிறது.

Read more
Page 117 of 194 1 116 117 118 194