77இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி முன் வைத்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை, அதாவது பிரிந்து போகும் சுய நிர்ணய உரிமை முழக்கத்தை, முதலாளித்துவ ஜனநாயக வாக்கெடுப்பின் ஊடாக மக்கள் ஏற்றுக் கொண்டதை பஷில் மறந்து விட்டார்.
Read more77இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி முன் வைத்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை, அதாவது பிரிந்து போகும் சுய நிர்ணய உரிமை முழக்கத்தை, முதலாளித்துவ ஜனநாயக வாக்கெடுப்பின் ஊடாக மக்கள் ஏற்றுக் கொண்டதை பஷில் மறந்து விட்டார்.
Read moreதலைவர் பிரபாகரனைப்பற்றி பலருக் கும் தெரியும். பல புத்தகங்கள், பதிவுகள் உண்டு. ஆனால் 'தம்பி’யாக இருந்த பிரபாகரனைப்பற்றி முழுமையாய் அறிய வந்திருந்திருக்கும் புத்தகம் இது. !
Read moreஇந்த எண்ணம் தோன்றவே முடியாத அளவிற்குக் கேரள மக்களிடையே பொய்ப்பிரச்சாரம் நடைபெறுகிறது.
Read moreஇதுவரை LTTE என கூறிவந்த அரசாங்கங்கள். வேலையில்லா பிரச்சினை, தனியார்மயப்படுத்தல், கல்வி விற்பனை, ஏழை பிள்ளைகள் தொழில் வாய்ப்பினை பின்தள்ளப்படல், வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு, ஊழல், அதிகார மோசடி, ஆயத அரசியல் க
Read moreஒரு புறத்தில் சமூகத்தை வழி நடத்தப் போகிறோம் என்ற மேட்டுக்குடி புத்திசீவிகள், குறுகிய தேசிய வாதிகள், தன்னார்வ சேவை நிறுவனங்கள் என்று ஒவ்வோன்றாக மக்களைச் சூறையாட ஆரம்பித்திருந்தன.
Read moreஎம் புள்ளைய எந்தத் துப்பாக்கியால சுட்டாங்களோ, அதே துப்பாக்கி எனக்கு வேணும். எம் புள்ளைய எந்த இடத்துல, அந்தப் பொறம்போக்கு சுட்டுக் கொன்னானோ, அதே இடத்துல அந்தக் கபோதிய நான் சுட்டுத் தள்ளணும்
Read moreதமிழ் நாட்டின் "புத்திசீவிகளுக்கு" ஈழத் தமிழர்கள் இந்தியாவை வரவேற்பதாக பாலர்பாடம் நடத்தும் யதீந்திரா என்ற எழுத்துலகின் "குட்டிக் கே.பி" இன் கட்டுரையை இங்கு பதிவிடுகிறோம்.
Read moreலெனின் உருவாக்கி வளர்த்த மார்க்சிய -லெனினச கோட்பாடுகள் நமக்கு இன்றும், என்றும் வழிகாட்டியாக திகழும் என்பது உறுதி. மாபெரும் தலைவர் தோழர் லெனினை நினைவு கூறுவோம்.
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.