சென்னையில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு நள்ளிரவில் மும்பைக்குப் புறப்பட்டுச் சேன்ற போதுதான், நடுவானில் இந்த விமானத்துக்கு எச்சரிக்கை தரப்பட்டு இந்திய அரசால் கட்டாயமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது.

Read more

மராட்டிய மாநிலம் ஜெய்தாப்பூரில் 10 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 6 அணு உலைகளுடன் கூடிய மிகப் பெரிய அணுமின்நிலைய வளாகத்தை அமைத்திட மையஅரசு தீவிரமாக முயன்று வருகிறது.

Read more

உலகின் அரசியல் பொருளாதார நிலைமைகளை அலசி ஆராயாமல், உணர்ச்சி வேகத்தில் தமிழினவாதிகள் சூடானைப் போல ஈழமும் மலரும் என்று நம்புவது அவர்களது சித்தாந்த ஓட்டாண்டித்தனத்தையே காட்டுகிறது.

Read more

ஐரோம் ஷர்மிளா, தனது போராட்டத்தைத் தொடங்கிய பின் கடந்த பத்தாண்டுகளில் ஒருமுறைகூடத் தனது வீட்டிற்குச் செல்லவில்லை. மணிப்பூர் மாநில அரசு அவரை விடுதலை செய்யும்பொழுதெல்லாம்

Read more

ஊடகவியலாளர்களை விலைபேசி இலங்கை அரசின் மீது நல்லெண்ணத்தைப் பரப்பும் வேலையை அப்போது சென்னையில் இலங்கையின் துணைத் தூதராகப் பணியாற்றிய அம்சா மூலமாக ராஜபக்சே கும்பல் நடத்தி வந்தது.

Read more

இராக்கை ஆக்கிரமித்துள்ள அமெரிக்க இராணுவத்தின் ஒரு பகுதி இன்று குவைத்திற்கு இடம் பெயர்ந்திருக்கிறதேயொழிய, அதற்கு அப்பால் இதில் இராக் மக்களின் நலனோ, அமெரிக்க மக்களின் நலனோ அடங்கியிருக்கவில்லை.

Read more

வெளிநாட்டில் குடியேறியிருக்கும் 40 இலட்சம் தமிழர்களை ஒன்றிணைக்க ‘உலகத் தமிழ் மையம்’ ஒன்று உருவாக்கப்பட வேண்டும்..

Read more
Page 6 of 6 1 5 6