கர்நாடக சங்கீதத்தில் பயன்படும் சொற்கள் தெலுங்கு, சமஸ்கிருத மொழியில் இருப்பதால் பார்ப்பனர்கள் தான் அதனை வளர்த்துள்ளார்கள் என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது
Read moreகர்நாடக சங்கீதத்தில் பயன்படும் சொற்கள் தெலுங்கு, சமஸ்கிருத மொழியில் இருப்பதால் பார்ப்பனர்கள் தான் அதனை வளர்த்துள்ளார்கள் என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது
Read moreஇரத்தம் படிந்த கரங்களோடு கைகோர்த்துக் கொண்டவர். மனிதப் பிணங்களைக் கண்டும் மௌனமாயிருந்தவர். ஆனால் அண்மையில் வாசித்த கவிதைகளுள் இவை என்னைக் கவர்ந்தவை.
Read moreவான்வெளில் வானரங்கள் வட்டமிடும் வன்னிமண்ணை தின்று தீர்க்கத் திட்டமிடும் வடக்கிலிருந்து வானமளக்க அனுமார் படை வைதேகி மாவியாவுக்கு இந்தியாவில் கொடி குடை கிழக்கிலிருந்து கொண்டு வந்து கொட்டினர் சீனவெடி பங்கர் கிடங்குகளுள் அழிந்தனர் எங்கள் தமிழ்குடி. பசியெடுக்கும் பாக்கிஸ்தானில்...
Read moreஅன்பான முதல்வர் அவர்களுக்கு... வணக்கமுங்க. தஞ்சாவூர்லயிருந்து பறையடிக்கிற கருப்பன் எழுதுற கடிதமுங்க இது.அய்யா எனக்கு முப்பது வயசுதான் ஆவுதுங்க.எங்க பாட்டன்,முப்பாட்டன் காலத்துலயிருந்தே பறையடிக்கறதுதாங்க எங்க தொழில். சாவு வூடு, கண்ணாலம், கோயிலு கொடை, கட்சிமீட்டிங்கு,ஊர்வலம், எல்லாத்துக்கும் பறையடிக்கிறோமுங்க. பறையடிக்கிறத...
Read moreஅன்பான முதல்வர் அவர்களுக்கு... வணக்கமுங்க. தஞ்சாவூர்லயிருந்து பறையடிக்கிற கருப்பன் எழுதுற கடிதமுங்க இது.அய்யா எனக்கு முப்பது வயசுதான் ஆவுதுங்க.எங்க பாட்டன்,முப்பாட்டன் காலத்துலயிருந்தே பறையடிக்கறதுதாங்க எங்க தொழில். சாவு வூடு, கண்ணாலம், கோயிலு கொடை, கட்சிமீட்டிங்கு,ஊர்வலம், எல்லாத்துக்கும் பறையடிக்கிறோமுங்க.பறையடிக்கிறத மத்தவங்க...
Read moreசமதரைகளிலும் மலைச் சரிவுகளிலும் ஓய்வின்றி அலைகிறான் காற்றாலைகளைத் குத்தீட்டியாற் சாடுகிறான்
Read moreஎன் தேசத்தின் இதயத்திலிருந்து இரத்தம் வடிந்தபோது தான் அதன் ஆழத்தை அறிந்துகொண்டேன்...
Read moreமனிதன்! எத்தனை கம்பீரமாக இச்சொல் ஒலிக்கிறது! எனக்கு மனிதனைவிட சிறந்த கருத்துக்கள் இல்லை , மனிதன் மட்டும்தான் எல்லாப் பொருள்களுக்கும் எல்லா கருத்துக்களுக்கும் படைப்பாளி, அற்புதம் செய்வோன் அவனே..
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.