inioru admin

inioru admin

தேர்தலில் போட்டியிட வரதராஜப் பெருமாளுக்கு இலங்கைக் குடியுரிமை!

தேர்தலில் போட்டியிட வரதராஜப் பெருமாளுக்கு இலங்கைக் குடியுரிமை!

வடக்குக் கிழக்கின் முன்னாள் முதலமைச்சரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் பத்மநாபா அணியின் தலைவருமான வரதராஜப் பெருமாளுக்கு நேற்று இலங்கை அரசாங்கத்தினால் இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடக்கூடியவாறு...

அடுத்த யாழ். மாவட்ட மாநகர முதல்வராக வித்தியாதரன்?

அடுத்த யாழ். மாவட்ட மாநகர முதல்வராக வித்தியாதரன்?

உள்ளூராட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்னொரு புறம் யாழ். மாநகரசபை முதல்வருக்கான தெரிவும் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில், யாழ். மாநகர சபையின்...

கிளிநொச்சியில் அடையாள அழிப்பை மேற்கொள்வதற்கு துணைபோகும் சிறிதரன்!

கிளிநொச்சியில் அடையாள அழிப்பை மேற்கொள்வதற்கு துணைபோகும் சிறிதரன்!

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கென உருவாக்கப்பட்ட காந்தரூபன் அறிவுச்சோலை எஸ்.கே. அறிவுச்சோலையாக பெயர் மாற்றம்செய்யப்பட்டு அடையாள அழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அடையாள அழிப்பானது தமிழ்த்...

கூட்டமைப்பை நாடிபிடித்துப் பார்க்கும் ரணில்!

கூட்டமைப்பை நாடிபிடித்துப் பார்க்கும் ரணில்!

உள்ளூராட்சித் தேர்தல் சூடுபிடித்திருக்கும் நிலையில், முக்கிய கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கியதேசியக் கட்சி உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளிலிருந்து கட்சித் தாவல்கள்,...

ஆசனப் பங்கீட்டு மோதலால் தனிமரமாகிப்போன தமிழரசுக் கட்சியும், இந்தியாவின் சூழ்ச்சிக்குப் பலியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணியும்!

ஆசனப் பங்கீட்டு மோதலால் தனிமரமாகிப்போன தமிழரசுக் கட்சியும், இந்தியாவின் சூழ்ச்சிக்குப் பலியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணியும்!

உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்குள் இடம்பெற்ற முரண்பாடினால், தமிழரசுக் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் தமிழத் தேசியக்...

வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சராக இந்தியாவின் வளர்ப்புப் பிள்ளை வரதராஜப்பெருமாள்?

வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சராக இந்தியாவின் வளர்ப்புப் பிள்ளை வரதராஜப்பெருமாள்?

அடுத்த வடமாகாண முதலமைச்சராக இந்தியாவின் வளர்ப்புப் பிள்ளையென அழைக்கப்படுபவரும், மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியினால் வடக்குக் கிழக்கு முதலமைச்சராக நியமிக்கப்பட்டவருமான வரதராஜப்பெருமாளை நியமிக்க இந்தியாவினால் திரைமறைவில்...

அரிசியிலிருந்து மதுபான உற்பத்திக்கு அரசு அனுமதி -ஒரு கிலோ அரிசி 200 ரூபாவிற்கு அதிகரிக்க வாய்ப்பு!

அரிசியிலிருந்து மதுபான உற்பத்திக்கு அரசு அனுமதி -ஒரு கிலோ அரிசி 200 ரூபாவிற்கு அதிகரிக்க வாய்ப்பு!

அரிசியிலிருந்து மதுபானம் உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளமையால் தற்போது 100 ரூபாவிற்கு விற்கும் ஒரு கிலோ அரிசியின் விலை 200 ரூபாவிற்கு விற்கும் நிலை உருவாகும் வாய்ப்பு...

வட-கிழக்கில் வேலையில்லாப் பட்டதாரிகள் தொடர் போராட்டம், அரசாங்கத்திடம் வேலை தாருங்கள் எனக் கேட்கமுடியாதென சம்பந்தன் தெரிவிப்பு!

வட-கிழக்கில் வேலையில்லாப் பட்டதாரிகள் தொடர் போராட்டம், அரசாங்கத்திடம் வேலை தாருங்கள் எனக் கேட்கமுடியாதென சம்பந்தன் தெரிவிப்பு!

வட-கிழக்கிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், தாம், இப்பட்டதாரிகளுக்கு வேலை தருமாறு அரசாங்கத்திடம் கேட்கமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்...

Page 6 of 9 1 5 6 7 9