20A திருத்தச்சட்டம் நடை முறையில்: ஆரம்பித்தது தனிமனித சர்வாதிகாரம்
நீதித் துறை முற்று முழுதாக ராஜபக்ச குடும்பத்தின் பிடிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தவிர, கடந்த 20ம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்த மானியின் அடிப்படையில் பிரதமரின் பொறுப்பிலிருந்த மேலும் பல...















