இனியொரு...

இனியொரு...

ஈழத்  தமிழரின் போராட்டத்தில் இந்தியாவின் கோரத்தாண்டவம் இன்னும் தொடர்கிறது : முரளி வல்லிபுரநாதன்

ஈழத்தமிழினத்தின் தற்போதைய இழிநிலை : புதிய சட்டவரைபை தயாரிக்க சட்டத்துறையில் அடிப்படை தகுதி அற்றவர்களைக் கொண்ட குழு நியமனம்

தமிழர் தேசத்தை பாதிக்கும் பிரச்சினைகளில் முடிவெடுக்கும் போது தொடர்புடைய துறைசார் நிபுணர்களையும் பேராசிரியர்களையும் கொண்ட ஆலோசனைச்சபை அமைத்து அவர்களின் வழிகாட்டுதலுடன் செயல்படவேண்டும் என்று தமிழ் கட்சிகளை கோரியிருந்தேன்.

இலங்கையில் உலாவிய பிரித்தானியக் கொலைப்படைகள் :40 வருடங்களின் பின் விசாரணை

இலங்கையில் உலாவிய பிரித்தானியக் கொலைப்படைகள் :40 வருடங்களின் பின் விசாரணை

இலங்கைப் பேரினவாத அரசு சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு எதிரான இராணுவப் படுகொலைகளை வெளிப்படையாக ஆரம்பித்திருந்த காலமது. அந்த வேளையில் இலங்கை அரசிற்கு ஆதரவாக பிரித்தானிய அரசு வெளிப்படையாகச்...

தமிழர்களின் `தீப நாள்`/` தீப வரிசை` எல்லாம் கார்த்திகை விளக்கீடு எனும் மதசார்பற்ற விழாவே!: : வி.இ.குகநாதன்.

தமிழர்களின் `தீப நாள்`/` தீப வரிசை` எல்லாம் கார்த்திகை விளக்கீடு எனும் மதசார்பற்ற விழாவே!: : வி.இ.குகநாதன்.

“மகிழ் திகழ் கார்த்திகைத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள் `தீபாவளி` என்ற ஆரியப் பண்டிகையினையே தமிழர்களும் நினைக்கின்றார்கள். உண்மையில் நாயக்கர் காலத்துக்குப் (16ம் நூற்றாண்டு) பின்னரே தமிழ் நாட்டில்...

போலிசை படம்பிடித்தால் கிரிமினல் குற்றம்: மக்ரோனின் மைய அரசியலின் வெளிப்படையான நிறவாதம்

போலிசை படம்பிடித்தால் கிரிமினல் குற்றம்: மக்ரோனின் மைய அரசியலின் வெளிப்படையான நிறவாதம்

1960 ஆம் ஆண்டு தோல்வியடைந்த மாணவர் எழுச்சியின் பின்னர் பிரான்ஸ் அரசின் ஆட்சி கோட்பாடு நிறவாதத்தையும் இணைத்துக்கொண்டது. மக்ரேபியன் அராபியர்களுக்கு எதிராக முன் நிறுத்தப்பட்ட இனவாதம் நிறுவனமயப்பட்டு...

Page 93 of 1549 1 92 93 94 1,549