ஈழத்தமிழினத்தின் தற்போதைய இழிநிலை : புதிய சட்டவரைபை தயாரிக்க சட்டத்துறையில் அடிப்படை தகுதி அற்றவர்களைக் கொண்ட குழு நியமனம்
தமிழர் தேசத்தை பாதிக்கும் பிரச்சினைகளில் முடிவெடுக்கும் போது தொடர்புடைய துறைசார் நிபுணர்களையும் பேராசிரியர்களையும் கொண்ட ஆலோசனைச்சபை அமைத்து அவர்களின் வழிகாட்டுதலுடன் செயல்படவேண்டும் என்று தமிழ் கட்சிகளை கோரியிருந்தேன்.















