28 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவையே உலுக்கியது அந்த நிகழ்வு. 19 வயதே நிரம்பிய கத்தோலிக்க பெண் துறவி அபயா 1992-ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி மாலை...
பிரித்தானிய வைரஸ் உலகின் மற்றுமொரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளமையின் பிரதான காரணம் அது முன்னைய வைரசின் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதாகும். பைசர் நிறுவனத்தின் பிரதான ஆய்வாளர் தடுப்பு...
நாம் தமிழர் கல்யாணசுந்தரம் திராவிட இயக்க வெறுப்பை ஐய்ரோப்பிய நாடுகளில் ஈழத் தமிழர்கள் இடையே பரப்பி வந்தவர்.இப்போது பெயரில் மட்டும் திராவிடம் என்ற பெயரைத் தாங்கிய அண்ணா...
இதுவரை தமிழகத்தில் பாஜக காலூன்றியதில்லை. கன்னியாகுமரி காங்கிரஸ், திமுக கூட்டணி தனித்தனியாக போட்டியிட்டால் கன்னியாகுமரி தொகுதியில் மட்டுமே பாஜக வெல்லும். இதுதான் நிலை. ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப்...
மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்துள்ளனர். இது மேற்குவங்க அரசியல் சூழலையே பதட்டமாக்கி...
நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய கல்யாண சுந்தரம் திமுகவில் இருந்து உருவான அண்ணான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். 2009- ஈழப்போரின் முடிவுக்குப் பின்னர்...
நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் புதிய நாலாவது அடுக்கு தனிமைப்படுத்தல் தொடர்பான செய்தி அறிவிக்கப்பட்டதும் லண்டனிலிருந்து சாரிசாரியாக மக்கள் வாகனங்களிலும் புகையிரதங்களிலும் வெளியேறினர்.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.