இனியொரு...

இனியொரு...

மாணவர் ஒன்றியத் தலைவர் தாக்குதல் : யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் இனந்தெரியாத நபர்களால் தக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தினர். மாணவ ஒன்றிய தலைவர் மீதான...

கொலைகாரர்களும் திருடர்களும் நிரம்பிவழியும் பாராளுமன்றம் : சந்திரிக்கா

பாராளுமன்றத்தை பிரதிநித்துவம் செய்யும் சகல கட்சிகளிலும் கொலைகாரர்களும், திருடர்களும் நிரம்பி வழிவதாகத் முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.பொதுமக்களின் பணத்தை களவாடும் நோக்கில்...

கூடங்குளம் உண்ணாவிரதமும் மக்கள் போராட்டத்தில் நுளையும் தன்னார்வ நிறுவனங்களும்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி 8 ஆவது நாளாக இன்று தொடர்ந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 34 பேர் மயக்கமடைந்தனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி...

நஞ்சூட்டப்பட்ட தன்னார்வ உணவு : தலவாக்கலையில் மாணவர்கள் அவலம்

தலவாக்கலை தமிழ் வித்தியாவயத்தில் அரச சார்பற்ற நிறுவனம் நடத்திய சிறுவர் தின விழாவின் போது வழங்கிய உணவு விசமானதால' 1000 இற்கும் அதிகமான சிறுவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள்...

வல்வெட்டித்துறை சந்தியில் புத்தர்சிலை : தொடரும் சிங்கள பௌத்தமயமாக்கல்

யாழ்-பருத்தித்துறை வீதி பருத்தித்துறை-தொண்டமனாறு வீதி ஆகியவை சந்திக்கும் வல்வெட்டித்துறை சந்தியினிலேயே படையினர் முகாமிட்டுள்ளனர். இம்முகாமினுள் ஏற்கனவே விகாரை ஒன்றை அமைத்திருக்கும் படையினர் தற்போது முகாமிற்கு வெளியே புனித...

லசந்த விக்கிரமதுங்கவைக் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டவர் மரணம்

மகிந்த ராஜபக்ச சகோதரர்களும் சரத் பொன்சேகாவும் இணைந்து கொலை செய்ததாக இலங்கை அரசியல் வட்டாரங்களில் ஊகிக்கப்படும் லசந்த விக்கிரமதுங்கவைக் கொலைசெய்தவர் எனக் குற்றம் சுமத்தப்பட்டவர் இன்று மரணமானார்....

கூட்டமைப்புக்கு அமெரிக்கா வழங்குகின்ற இராஜதந்திர அங்கீகாரம் : இதயச்சந்திரன்

அரசியல்வாதிகளின் இரட்டை நிலைப்பாடுகள் வெளிப்படும் இவ்வேளையில், எந்த நிலைப்பாட்டினை எடுக்க வேண்டுமென்பதை அறியாமல் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் தடுமாறுவதையும் காணலாம்.

தொல்பொருள் உள்ள இடங்களில் சிங்களவர் வாழ்ந்ததாக கூற முற்பட்டால் பிரச்சினை மேலும் சிக்கலாகும் : தர்மலிங்கம் சித்தார்த்தன்

தொல்பொருள் திணைக்களத்தால் வடக்கில் 400 இடங்களில் தொல்பொருள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் சிங்களவர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுமானால் இருக்கின்ற பிரச்சினையை அது மேலும் சிக்கலாக்கும் என புளொட் தலைவரும்,...

Page 825 of 1549 1 824 825 826 1,549