பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் மீது நேற்று முந்தினம் இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு உணவைப் பெற்றுக் கொள்வதற்காகக் குறிப்பிட்ட இரு மாணவர்களும் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியே...
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் மீது நேற்று முந்தினம் இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு உணவைப் பெற்றுக் கொள்வதற்காகக் குறிப்பிட்ட இரு மாணவர்களும் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியே...
தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் நக்கீரன் பத்திரிகையின் சென்னை தலைமை அலுவலகம், மாநிலத்தை ஆளும் அஇஅதிமுக கட்சியைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டதாக அந்த நிறுவனத்தின் சார்பில் காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டிருக்கிறது. நக்கீரன்...
இலங்கையுடனான உறவுகளை மேம்படுத்தவே அங்கு செல்லவிருப்பதாக இந்திய வெளிவிகார அமைச்சர் கருத்துத் தெரிவித்திருந்தார். அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ராஜதந்திர ஒத்துழைப்புகளை மேலும்...
இந்திய இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த கடற்படையினர் நடுக்கடலில் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். இனவெறி கொண்ட இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்கள் நடத்திவரும் நிலையில்...
ஈரான் கடற்படைஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் போர்ப் பயிற்சியில் ஈடுபடப்போவதாக, அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்கு சார்ந்த நேட்டோ அணி லிபியாவை ஆக்கிரமித்து அந்த நாட்டின் வழங்களை...
சென்னைப் புத்தகக் கண்காட்சி நிகழ்வை ஒட்டிய பல தமிழ் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. காலச் சுவடு பதிப்பகம் தனது நூல் வெளியிடூ ஒன்றை அறிவித்துள்ளது. இந்த வெளியீட்டு விழாவை...
கடந்த டிசம்பர் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மக்கள் போராட்டத்திற்கான இயக்கம் என்ற அமைப்பைச் சார்ந்த இரண்டு உறுப்பினர்களான லலித்குமார் மற்றும் குகன் ஆகிய இரு தமிழர்கள் அரசபடைகளால்...
இலங்கையின் யாழ். புங்குடுதீவில் பிழைப்பிற்கு வழியின்றி, பட்டினி கிடந்து, பெரும் அச்சுறுத்தலுக்கும், அல்லலுக்கும் ஆளாகி, உயிருக்குப் பாதுகாப்புத் தேடி ஜகதாபட்டினம் கடற்கரையில் அகதிகளாக வந்திறங்கிய ஈழத் தமிழ்ச்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.