இனியொரு...

இனியொரு...

கலாம் ஏன் அவசரமாக வருகிறார் ? சரவணபவன் எம்.பி

இந்தியா மீது தமிழர்கள் முற்றுமுழுதாக அவநம்பிக்கை அடைந்துள்ள இன்று, அப்துல்கலாம் ஏன் அவசரமாக யாழ்ப்பாணம் வருகிறார்? அவர் வந்து சென்ற பின்னராவது ஈழத்தமிழர் தொடர்பான இந்திய நிலைப்பாட்டில்...

ராஜபக்ச உறுதியளித்துள்ளார் : எஸ்.எம்.கிருஷ்ணா

நடத்துக்கின்றோம். ஆனால் எதுவித முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை. இந்தப் பேச்சுகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டால் மட்டுமே அரசு கூறும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்போமென இந்திய வெளிவிவகார அமைச்சர்...

வடகிழக்கு மக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர் : உதுல் பிரேமரத்ன

வடகிழக்கு மக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.  விடுவிக்க தென்னிலங்கை மக்கள் முன்வரவேண்டும் என உதுல் பிரேமரத்ன தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மக் கள் படுமோசமான முறையில் இராணுவ அடக்குமுறைக்குள்...

முல்லைப் பெரியாறு : கேரளாவில் நாளை மாநிலம் தழுவிய பந்த்

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டக் கோரி கேரளாவில் நாளை மாநிலம் தழுவிய பந்த் நடத்தபோவதாக முல்லை பெரியாறு போராட்ட குழு அறிவித்துள்ளது.முல்லை பெரியாறு பிரச்சனைக்கு ஒரு...

இந்திய அரச பயங்கரவாதம் – நாம் யார் பக்கம்? : சபா நாவலன்

சமூகத்தின் மிகவும் அடிமட்டத்திலுள்ள மக்கள் மீது பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் இலங்கையில் நிகழ்வதைப் போன்று நடத்தப்படுகின்ற இந்தத் தாக்குதலின் அரசியற் பகைப்புலம் உலகமயமாதலின் நவதாராளவாதக் கொள்கைகளில்...

மகிந்தவுடன் பொங்கிய கிருஷ்ணா

சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா அலரி மாளிகையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடியுள்ளார் இந்திய வெளிவிவகார அமைச்சர்...

இந்திய வெளிவிகார அமைச்சர் கிருஷ்ணா இலங்கையில்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கை வந்தடைந்தார். இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்துள்ள இவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரதமர் டி.எம்....

இன்று இலங்கை செல்கிறார் கிருஷ்ணா

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, மகிந்த ராஜபக்ச, ஜீ.எல்.பீரிஸ் போன்றோரையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் சந்திப்பார்...

Page 771 of 1549 1 770 771 772 1,549