பிரபாகரன் துரோகியல்ல – தாய் நாட்டின் வழங்களை விற்றுப் பிழைப்பு நடத்தும் மகிந்தவுடன் ஒப்பிட முடியாது
பிரபாகரன் தமிழர்களின் உரிமைகளையும் அடையாளங்களையும், வளங்களையும் பாதுகாக்கவே போராடினார். தான் பிறந்த மண்ணைக் காப்பதற்கு இறுதிவரை பாடுபட்டார். அவரின் கொள்கைகளை நாம் ஏற்கமாட்டோம். அவர் சிற்சில தவறுகளை...







