இனியொரு...

இனியொரு...

“ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் – சத்தியசீலனோடு ஓர் உரையாடல்..: ஞாயிறு

பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்தவருமான ஐயர் (கணேசன்) எழுதிய « ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் » என்ற வரலாற்று ஆவண நூல் பற்றிய விமர்சனமும் உரையாடலும் நடைபெற...

தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதல் : வைகோ வும் போராட்டம்

இலங்கையில் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை ஏப்ரல் 30-ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.இது தொடர்பாக...

மும்பையில் பெரியார் திராவிடர் கழகம் ,கூடம்குளம் அணுமின் உலையை திறக்காதே என வலியுர்த்தி பேரணி -ஆர்பாட்டம்

மும்பையில் ரஷ்சிய செர்ணபில் அணுமின் நிலைய விபத்து நினைவுநாளையொட்டி ,மும்பை வாழ் இடிந்தகரை கிராம மக்களோடு ,பெரியார் திராவிடர் கழகம் & கொண்கன் பாசொவ் சமிதி இணைந்து...

தம்புள்ள பள்ளிவாசல் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தாக்குதல்

தம்புள்ளையில் பள்ளிவாசல் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். இதற்கு மூலகாரணமாக அமைந்துள்ள சிங்கள பௌத்த பேரினவாதத்தை முறியடிப்பதில் அனைவரையும் ஒன்று திரளுமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

யாழ் முஸ்லீம்கள் அரசுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் எதிராகப் போராட்டம் : புத்திசீவிகள் எங்கே?

இலங்கைப் பேரினவாத அரசின் ஆதரவோடு தம்புள்ள பகுதியில் பௌத்த பிக்குகளால் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதன் எதிரொலியாக இன்று பிற்பகல் 1.00 மணியளவில் யாழ்.முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருக்கின்றனர். பாரிய அளவில்...

தி.மு.க வில் எல்லோருமே கருணாநிதியின் ஆட்கள் தான் : அழகிரி

மத்திய அமைச்சரும், தி.மு.க.,வின் தென் மண்டல அமைப்பாளருமான மு.க., அழகிரி மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தி.மு.க.,போட்டியிடுமா என...

இனப்படுகொலைக்கு கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கு ஆதரம் : மகிந்த இராணுவம் மறுப்பு

கொத்துக் குண்டுகள் பயன்படுத்துவது உலகளவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த தடைகளையும் மீறி இலங்கை ராணுவம் விடுதலைபுலிகளுக்கு ஏதிரான போரின் போது, இந்த கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியது. இன...

Page 717 of 1549 1 716 717 718 1,549