கூடங்குளம் மக்கள் மீண்டும் போராட்டத்தில்..
11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழுவினர் மீண்டும் இன்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த...
11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழுவினர் மீண்டும் இன்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த...
ஈழத் தமிழர்களை அவமானப்படுத்த வேண்டாம் என்று தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலிருந்து பழ.நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளார். ஈழத் தமிழர்கள் குறித்து அவர்களைத் தவிர அதிகாரத்திலுள்ள அனைவரும் பேசுகிறார்கள்....
இலங்கையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டு வருவதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. பல்லைக்கழக விரிவுரையாளர்கள் பேச்சு உரிமை கூட பறிக்கப்பட்டுயள்ளதாக சம்மேளனத்தின் ஊடகப்...
ஜெயலலிதா பதவியேற்ற நாளிலிருந்து தமிழகத்தில் விபத்து மரணங்கள் இல்லாத நாட்கள் இல்லை. அது ஏதோ சாபக்கேடு. சாபக்கேட்டில் நமக்கு நம்பிக்கை இல்லை. குறிப்பாக ஆரணியில் தேரோட்டத்தின் போது,...
உள் அரங்கிலும்,உலக அரங்கிலும் இனச் சமத்துவம் பேணாத, விரும்பாத ஒரு நாடு இந்தியா. காஷ்மீர், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, அஸாம் (உல்பா) என்று முதுகின் மீது அனல்...
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மின்னஞ்சலலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஜெயலலிதாவின் வீடு மற்றும் மீனாட்சி கோயிலில் குண்டுகள் வெடிக்கும் என்று மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது....
ரஷ்யாவின் சுகோய் விமான நிறுவனம் இதுவரை போர் விமானங்ளை மட்டுமே தயாரித்து வந்த நிலையில் தற்போது பயணிகளின் விமானத்தை தயாரித்து வருகிறது. இந்தோனேஷியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து...
விசுவமடுவில் ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் அமைத்த வெசாக் வெளிச்சக் கூடுகளை மாடுகள் மோதி விட்;டன என்பதற்காக முல்லைத்தீவில் செவ்வாய்க்கிழமை இராணுவத்தினரால் தமிழ் இளைஞர் ஒருவர் சுடப்பட்டுள்ளார். முல்லைத்தீவில் உள்ள...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.