ரூபாய் வீழ்ச்சி: வல்லரசுக் கனவுக்குச் சங்கு!
பெட்ரோல், மின் கட்டணம், பேருந்துக் கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி சராசரி இந்தியனின் வாழ்க்கைத் தரத்தை வீழ்த்தினால்தான், ரூபாயின் மதிப்பு உயரும் என்பதுதான் ஏகாதிபத்திய மூலதனம் முன்வைக்கும்...
பெட்ரோல், மின் கட்டணம், பேருந்துக் கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி சராசரி இந்தியனின் வாழ்க்கைத் தரத்தை வீழ்த்தினால்தான், ரூபாயின் மதிப்பு உயரும் என்பதுதான் ஏகாதிபத்திய மூலதனம் முன்வைக்கும்...
கியூபாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கியூபாவின் முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ரோவைச் சந்திக்க முயன்ற போதும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாகத் தகவல்கள்...
பாகிஸ்தானின் பிரதமர் யூசுப் கிலானி, பதவியிலிருக்க தகுதியற்றவர் என்று பாகிஸ்தான் உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த பிறகு, புதிய பிரதமராக சகாபுதீன் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இவர் பாகிஸ்தான் மக்கள்...
புதிய ஜனநாயக் கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் கிரேக்க மக்களைக் காப்பாற்ற யாரும் முன்வர மாட்டார்கள் என்று ஜேர்மனிய அதிபர் சட்டவிரோத மிரட்டல் விடுத்ததை கிரேக்க ஊடகங்கள் நாளாந்த தலையங்கங்களாகப்...
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக ஆளும் கட்சிக்குள் சதித் திட்டம் தீட்டப்படுவதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. வலுவான எதிர்க்கட்சியின்மை ஆளும் ஐக்கிய மக்கள்சுதந்திரக் கூட்டமைப்பிற்கு...
வடக்கு கிழக்கில் இடம்பெற்று வரும் நில அபகரிப்பு நில ஆக்கிரமிப்பு என்பனவற்றைக் கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நேற்று முன்தினம் யாழ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட...
நீங்கள் அடிக்கடி இவ்வாறு போராட்டமென தலையிடி கொடுப்பீர்களானால் நான் பொறுமையிழந்து விடுவேனென எச்சரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இன்றைய தினம் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டராசிரியர்களது...
சேலம் அங்கம்மாள் காலனி பிரச்சனை தொடர்பாக சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், தி.மு.க. முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்....
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.